அவர் உலகில் இருந்தார். உலகமோ அவரை அறியவில்லை.. சொந்தமானவர்களும் அவரை அறியவில்லை.

அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. (யோவான் 1:10) யோவான் 1:10,11; யோவான் 17:25; மத்தேயு 11:27; 1கொரிந்தியர்

இருளில் பிரகாசிக்கும் ஒளியை இருள் பற்றிக்கொள்ளவில்லை.

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. (யோவான் 1:5) யோவான் 1;1-9; மத்தேயு 4:15; அப்போஸ்தலர் 26:18; 2கொரிந்தியர் 4:6; எபேசியர்

ஒருவன் வியாதிப்பட்டால் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக…..

உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக. அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். (யாக்கோபு 5:14) அப்போஸ்தலர் 14:23; அப்போஸ்தலர்

அவன் வியாதிபட்டு மரணத்துக்கு சமீபமாயிருந்தான். கர்த்தரோ அவனுக்கு இரங்கினார்.

அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார். அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார். (பிலிப்பியர் 2:27)

அவருடைய தழும்புகளால் சுகமானீர்கள்.

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.(1 பேதுரு 2:24) மத்தேயு 27:26;

பாவமன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காக சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது.

இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மத்தேயு 26:28) மத்தேயு 26:17-30; மாற்கு 14:12-26; லூக்கா 22:1-23;யோவான் 13:1,21-30; 1கொரிந்தியர் 11:23-25;எபிரெயர்

கொண்டு வந்து வியாதியஸ்தர்மேல் போட வியாதிகள் நீங்கியது. ஆவிகள் புறப்பட்டன.

அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின. பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. (அப்போஸ்தலர் 19:12) அப்போஸ்தலர்

யோனாவை போல…. மனுஷகுமாரனும் இரவும் பகலும் 3 நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்…

யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:40)

நாம் நித்தியஜீவன் அடைய மனுஷகுமாரன் உயர்த்தபட வேண்டும்.

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். (யோவான் 3:13,14) எண்ணாகமம் 21:4-9; யோவான் 8:28; யோவான் 12:32-34;

ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்தான்… ஆட்டை கண்டான்…. அதை தன் குமாரனுக்கு பதிலாக தகன பலியிட்டான்.

ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து,
Powered By Indic IME