நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்

நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்: துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும். (நீதிமொழிகள் 10:28) சங்கீதம் 16:9; சங்கீதம் 73:23-26; யோபு 19:25-27; ரோமர் 5:2; ரோமர் 8:22-25; ரோமர்

நீதிமான் விரும்புகிறது அவனுக்கு கொடுக்கப்படும்.

துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்: நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கப்படும். (நீதிமொழிகள் 10:24) சங்கீதம் 21:2; சங்கீதம் 37:4; சங்கீதம் 145:19;

நல்வார்த்தையோ இருதயத்தை மகிழ்ச்சியாக்கும்.

மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஓடுக்கும்: நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். (நீதிமொழிகள் 12:25) நீதிமொழிகள் 12:18b; நீதிமொழிகள் 15:23; நீதிமொழிகள் 16:24; நீதிமொழிகள் 25:11; நீதிமொழிகள்

மனமகிழ்ச்சி முகமலர்ச்சியை தரும்.

மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்: மனோதுக்கத்தினாலே ஆவிமுறிந்துபோம். (நீதிமொழிகள் 15:13) நீதிமொழிகள் 13:2-6; சங்கீதம் 37:4,11; சங்கீதம் 119:16,47,70,77,92,143,147; நீதிமொழிகள் 14:10; நீதிமொழிகள் 15:15; நீதிமொழிகள் 17:22;

மகிழ்ச்சியாயிருப்பதும், நன்மைசெய்வதுமே அவசியம்.

மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். (பிரசங்கி 3:12) பிரசங்கி 3:22; பிரசங்கி 9:7-9; சங்கீதம் 37:3,4; ஏசாயா 64:5; லூக்கா

ஐசுவரியத்தில் மகிழ்ச்சியாயிருக்க அதிகாரம் தருவது தேவனுடைய அநுக்கிரகம்.

தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.

இயேசு பிலிப்பை கண்டு, நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.

மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு, நீ எனக்குப் பின்சென்றுவா என்றார். (யோவான் 1:43) மத்தேயு 4:18-21; மத்தேயு 9:9; லூக்கா 19:10; பிலிப்பியர்

இயேசு தமது சீஷர்களை பார்த்து, வந்து பாருங்கள் என்றார்.

அவர்: வந்து பாருங்கள் என்றார், அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது. (யோவான் 1:39)

சீமோனே, நீ கேபா என்னபடுவாய். கேபா என்றால் பேதுரு என்று அர்த்தம்.

பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார், கேபா என்பதற்குப் பேதுரு என்று

அந்திரேயா பேதுருவிடம், மேசியாவை கண்டோம் என்றான். மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தம்.

அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான், மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். (யோவான் 1:41) யோவான் 1:40-42;
Powered By Indic IME