இயேசு வெளிப்பட, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன்..

நானும் இவரை அறியாதிருந்தேன், இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான். (யோவான் 1:31) யோவான் 1:33; லூக்கா 1:80; லூக்கா

இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி

மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29) யோவான் 1:36; அப்போஸ்தலர் 8:32; 1பேதுரு 1:19;

யோவான்…. அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல….

அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர், அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். (யோவான் 1:27) யோவான் 3:23-36; மத்தேயு 8:8; மத்தேயு

யோவான் பிரதியுத்தரமாக… நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவில் நிற்கிறார்.

யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன், நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். (யோவான் 1:26) யோவான் 1:10,11; யோவான் 8:19,59; யோவான்

இயேசுவே நீர் யார்???….

அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி:நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.(யோவான் 8:25) யோவான் 10:24; யோவான் 18:33-38; அப்போஸ்தலர் 13:25; அப்போஸ்தலர்

தேவனை ஒருவரும் ஒருக்காலும் கண்டதில்லை.. பிதாவின் ஒரேபேறான குமாரனே அவரை வெளிபடுத்தினார்.

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். (யோவான் 1:18) யோவான் 12:41; யோவான் 14:9; யோவான் 17:6,26; மத்தேயு

அவருடைய பரிபூரணத்தினால் நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றோம்.

அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். (யோவான் 1:16) மத்தேயு 13:12; ரோமர் 5:2,17,20; எபேசியர் 1:7,8; எபேசியர் 2:5-10; எபேசியர் 4:7,13; கொலோசெயர்

அவர் எனக்கு முன்னிருந்தவர்.. என்னிலும் மேன்மையுள்ளவர்…..

யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.

வார்த்தை மாம்சமாகி நமக்குள் வாசம் பண்ணினார். அவர் மகிமையை கண்டோம்.

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.(யோவான் 1:14)

விசுவாசித்து ஏற்றுக்கொண்டோர் தேவ பிள்ளைகளாகும்படிக்கு அதிகாரம் கொடுத்தார்….

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். (யோவான் 1:12) யோவான் 1:12,13; யோவான் 3:18;
Powered By Indic IME