கர்த்தரின் வல்லமையிலும், இரட்சிப்பிலும் இராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்

கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார், உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்! (சங்கீதம் 21:1) சங்கீதம் 21:6; சங்கீதம் 20:6; சங்கீதம் 28:7; சங்கீதம் 62:7;

கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிரு, உன் வேண்டுதலை அருள் செய்வார்.

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். (சங்கீதம் 37:4) சங்கீதம் 20:4; சங்கீதம் 43:4; சங்கீதம் 73:25; சங்கீதம் 81:10; சங்கீதம்

மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பர்.

சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். (சங்கீதம் 37:11) மத்தேயு 5:5; யோவான் 14:27; பிலிப்பியர் 4:7; 1தீமோத்தேயு 6:11; யாக்கோபு 1:21; யாக்கோபு

எனக்கு மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்தில் பிரவேசிப்பேன்

அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன். (சங்கீதம் 43:4) சங்கீதம் 45:15;

நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும்

நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். (சங்கீதம் 51:8) சங்கீதம் 6:2,3; சங்கீதம் 38:3; யோபு 5;17,18; ஓசியானிக்

கர்த்தாவே, உம் செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர்

கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன். (சங்கீதம் 92:4) சங்கீதம் 64:10; சங்கீதம் 104:31-34; சங்கீதம் 106:47,48; சங்கீதம் 126:3;

செம்மையான இருதயத்தாருக்கு மகிழ்ச்சி விதைக்கப்பட்டுள்ளது

நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 97:11) உபாகமம் 21:9; 1இராஜாக்கள் 11:38; யோபு 8:6; சங்கீதம் 19:8; சங்கீதம் 33:1; சங்கீதம்

மகிழ்ச்சியை உண்டாக்குகிறதை விதைக்கிறவர் கர்த்தர்

தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார், உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது. பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும்

உமது பிரமாணங்களில் மகிழ்ச்சியாயிருக்கிறேன்

உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன், உமது வசனத்தை மறவேன். (சங்கீதம் 119:16) சங்கீதம் 119:14,24,35,47,70,77,92; சங்கீதம் 40:8; சங்கீதம் 119:11,93,109,141,176; நீதிமொழிகள் 3:1; ரோமர் 7:22; எபிரெயர்

நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, களிகூர்ந்திருப்பேன்

நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். (நீதிமொழிகள் 8:30) யோவான் 1:1-3; யோவான் 16:28; யோபு
Powered By Indic IME