அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள்.
அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். (யோவான் 2:5) யோவான் 15:14; லூக்கா 5:5,6; லூக்கா 6:46-49;
June 18, 2018
ஸ்திரியே, என் வேளை இன்னும் வரவில்லை.
அதற்கு இயேசு, ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். (யோவான் 2:4) யோவான் 7:6; யோவான் 8:20; யோவான் 12:23;
June 17, 2018
இங்கே நான்கு விஷயங்கள் உள்ளன.
திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். (யோவான் 2:3) 1இராஜாக்கள் 2:20f; சங்கீதம் 104:15; பிரசங்கி 10:19; ஏசாயா 24:11;
June 16, 2018
இது இயேசு கிறிஸ்துவின் உறவுகாரர் வீட்டு கலியாணமாக இருக்கலாம்.
இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். (யோவான் 2:2) மத்தேயு 10:40-42; மத்தேயு 12:17-21; மத்தேயு 25:40,45; லூக்கா 7:33-50; 1கொரிந்தியர் 7;39,40; 1
June 15, 2018
மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது.
மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது, இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். (யோவான் 2:1) உன்னதப்பாட்டு 3:11; மத்தேயு 22:2; மத்தேயு 25:10;
June 14, 2018
மனுஷகுமாரனில் தேவதூதர் ஏறுகிறதையும், இறங்குகிறதையும் இதுமுதல் காண்பீர்கள்.
பின்னும் அவர் அவனை நோக்கி:வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான்
June 13, 2018
நீ வானம் திறந்திருக்கிறதை காண்பாய்.
பின்னும் அவர் அவனை நோக்கி:வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான்
June 12, 2018
இதிலும் பெரிதானவைகளை காண்பாய்.
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். (யோவான் 1:50) சங்கீதம்
June 11, 2018
நான் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்?
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். (யோவான் 1:50) யோவான்
June 10, 2018
அத்திமரத்தின் கீழ் உன்னை கண்டேன்.
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். (யோவான் 1:50) அத்திமரம்
June 9, 2018









