இயேசு யூதருடைய பஸ்கா பண்டிகையிலே எருசலேமுக்கு போனார்.

அதன் பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள். பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது: அப்பொழுது

கற்சாடியின் நீர்…

கானாவூர் Special 2 நாம் ஒரு கற்சாடி. நமது உள்ளம் ஒரு கற்சாடி. நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். நல்ல ஊற்று நல்ல தண்ணீர்

சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 2:11)

இயேசு அற்புதம் செய்து தம்முடைய மகிமையை வெளிபடுத்தினார்

இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 2:11)

நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே.

எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். (யோவான் 2:10) ஆதியாகமம்

வேலைகாரருக்கு தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்கு தெரியலை.

அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து. (யோவான் 2:9)

மொண்டு கொண்டு போங்கள்.

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார், அவர்கள் கொண்டுபோனார்கள். (யோவான் 2:8) மத்தேயு 2:9; லூக்கா 17:12-19; யோவான்

கற்சாடிகளை தண்ணீரால் நிரப்புங்கள்.

இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார், அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். (யோவான் 2:7) ஆதியாகமம் 21:19; ஆதியாகமம் 24:16; யாத்திராகமம் 2:16;

கானாவூர்

யோவான் 2:1-7 கானாவூர் – special 1 1. இயேசுவை ஏற்றுக்கொண்ட கலியாண வீடு. அவர் உன் வாசலை தட்டுகிறார். வெளி 3:20; உன்னதப்பாட்டு 5:2

இயேசு – கற்சாடியில் தண்ணீர் நிரப்புங்கள்.

யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர்
Powered By Indic IME