நாத்தான்வேல்: ரபீ, நீர், இஸ்ராயேலின் ராஜா.
அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். (யோவான் 1:49) யோவான் 12:13-15; யோவான் 18:33-37; யோவான் 19:19-22; மத்தேயு
June 8, 2018
நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்.
அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.
June 7, 2018
இயேசு நாத்தான்வேலை பார்த்து, இதோ கபடற்ற உத்தம இஸ்ராயேலன்
இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். (யோவான் 1:47) சங்கீதம் 32:1,2; சங்கீதம் 34:13; சங்கீதம் 73:1; சங்கீதம்
June 6, 2018
நாத்தான்வேல், நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாக கூடுமா?
அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். (யோவான் 1:46) யோவான் 7:41,52; லூக்கா 4:16,28,29; மத்தேயு
June 5, 2018
அவர் யோசேப்பின் குமாரன், நாசரேத்தூரானுமாகிய இயேசுவே
பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்: அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். (யோவான் 1:45) மத்தேயு 13:55; மாற்கு
June 4, 2018
பிலிப் நாத்தன்வேலிடம், நியாயபிரமாணத்தில் மோசே, தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிறவரை கண்டோம் என்றான்
பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்: அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். (யோவான் 1:45) யோவான் 44,45; யோவான்
June 3, 2018
மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.
மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார். (மத்தேயு 18:11) லூக்கா 9:56; லூக்கா 19:10; யோவான் 3:17; யோவான் 10:10; யோவான் 12:47; யோவான் 17:12; யூதாஸ்
June 2, 2018
மனுஷகுமாரன் தன் ஜீவனை கொடுக்கவும் வந்தார்.
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:28) யோவான் 10:15; யோவான் 11:50-52;
June 1, 2018
அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார்.
அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. (யோவான் 1:11) மத்தேயு 15:24; அப்போஸ்தலர் 3:26; அப்போஸ்தலர் 13:26,46; ரோமர் 9:1-5; கலாத்தியர்
May 31, 2018
பாவிகளை மீட்க கிறிஸ்து உலகில் வந்தார்.
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான். (1 தீமோத்தேயு 1:15)
May 30, 2018









