பாடுகளுக்கு பின்பு இரண்டு மடங்கான ஆசீர்வாதம்.
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். (யோபு 42:10)
May 29, 2018
நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. (ரோமர் 5:5) யோபு 27:8f; சங்கீதம் 22:4,5; ஏசாயா
May 28, 2018
காணாததை நம்பினோமாகில் பொறுமையுடன் காத்திரு.
நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். (ரோமர் 8:25) ரோமர் 2:7; ரோமர் 12:12; சங்கீதம் 27:14; 37:7-9; சங்கீதம் 62:1,5,6; சங்கீதம்
May 27, 2018
நம் நம்பிக்கையை அறிக்கையிடுவதில் உறுதியாயிருப்போம்.
அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. (எபிரெயர் 10:23) எபிரெயர் 6:18; எபிரெயர் 11:11; 1கொரிந்தியர் 1:9; 1 கொரிந்தியர் 10:13;
May 26, 2018
கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாய் எனக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
May 25, 2018
இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவை தரி
பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம். (1 தெசலோனிக்கேயர் 5:8) யோபு 19:23-27; சங்கீதம் 42:5; ரோமர்
May 24, 2018
தூரத்திலே கண்டு, நம்பி அனைத்துக்கொண்டு.
இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளை கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். (எபிரேயர் 11:13) எபிரெயர்
May 23, 2018
இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.
இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைமட்டும் அவர்களுக்குச் சமீபமாயிருந்தவர்களும், கழுதைகள்மேலும் ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள் மேலும் மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், வற்றலான திராட்சப்பழங்கள், திராட்சரசம்,
May 22, 2018
வல்லமையும், மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் உள்ளது
மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது. (1 நாளாகமம் 16:27) சங்கீதம் 8:1; சங்கீதம் 16:11;27:4-6; சங்கீதம் 28:7,8;
May 21, 2018
சிறையிருப்பு திருப்பும்போது மகிழ்ச்சி உண்டாகும்.
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக, கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். (சங்கீதம் 14:7) ஆதியாகமம் 49:17,18; 1
May 20, 2018









