வியாதியுள்ளோரை குணமாக்க வல்லமை, அதிகாரம் கொடுத்து அனுப்பினார்
அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, (லூக்கா 9:1) லூக்கா 9:1-10; லூக்கா
March 25, 2018
பலபல வியாதிகளால் வருத்தபட்டவர்களை அவரிடம் கொண்டுவந்தனர்
சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார். (லூக்கா 4:40)
March 24, 2018
வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சுகமாவார்கள்..
சர்ப்பங்களை எடுப்பார்கள்: சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது: வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:18) அப்போஸ்தலர் 3:6-8;
March 23, 2018
சந்தைவெளிகளில் வியாதியஸ்தர். அவரை தொட்ட யாவரும் சுகமாயினர்
அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ,அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்,
March 22, 2018
நான் வியாதியாயிருந்தேன். என்னை விசாரிக்க வந்தீர்கள்
வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள், வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள், காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.(மத்தேயு 25:36) மத்தேயு 25:34-46; அப்போஸ்தலர் 20:35; அப்போஸ்தலர் 28:8,9; ரோமர்
March 21, 2018
இயேசுகிறிஸ்துவின் மனதுருக்கம்…..
இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். (மத்தேயு 14:14) மத்தேயு 9:36; மத்தேயு 15:32-39; மாற்கு 6:34; மாற்கு
March 20, 2018
வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குங்கள்…
வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். (மத்தேயு 10:8) எண்ணாகமம் 24:2; 2இராஜாக்கள் 5;1-26; அப்போஸ்தலர்
March 19, 2018
இயேசு ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும்,சகல நோய்களையும் நீக்கி சொஸ்தமாக்கினார்…….
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும்
March 18, 2018
தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பலட்சயமுமாயிருக்கிறது.
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே, தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. (ஏசாயா 1:5) ஏசாயா 1:2-9; ஏசாயா 9:13,21; எரேமியா
March 17, 2018
வியாதியில் கர்த்தர் உன்னை தாங்குவார். படுக்கை முழுவதையும் மாற்றி போடுவார்
படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார், அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர். (சங்கீதம் 41:3) சங்கீதம் 41:1-12; சங்கீதம் 6:2; சங்கீதம் 73:26;
March 16, 2018









