God who gives life to the dead and calls into being things that were not

(As it is written: I have made thee a father of many nations,) before God, whom he believed, who
March 5, 2018

தமது சந்நிதியில் மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற நிறுத்த வல்லவர்

வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,(யூதா 1:24) சங்கீதம் 21:6; சங்கீதம் 43:4; மத்தேயு 5:12;

துன்பமிருந்தால் ஜெபி…மகிழ்ச்சியிருந்தால் துதி பாடு

உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன். ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். (யாக்கோபு 5:13) லூக்கா 22:42; லூக்கா 23:42; எபிரெயர் 5:7; ரோமர் 12:12; 2கொரிந்தியர்

எங்களுக்கு நம்பிக்கையும், சந்தோஷமும், மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்?

எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள். (1 தெசலோனிக்கேயர் 2:19) நீங்களே எங்களுக்கு

அவன் தேவனிடம் விசுவாசித்து மனமகிழ்ச்சியாயிருந்தான்

பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டுபோய், அவர்களுக்குப் போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான். (அப்போஸ்தலர் 16:34) அப்போஸ்தலர் 16:16-34;

ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்று எண்ணு

என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை

வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும், கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணி

அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, (அப்போஸ்தலர் 2:46) அப்போஸ்தலர் 1:14; அப்போஸ்தலர் 3:1; அப்போஸ்தலர்

ஜாதியை திரளாக்கி மகிழ்ச்சியை பெருகபண்ணினீர்

அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர், அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்.(ஏசாயா 9:3) ஏசாயா 12:1; ஏசாயா 25:9; ஏசாயா

நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலை மேல் இருக்கும்.

கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும், சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள், சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.(ஏசாயா 35:10) சங்கீதம்

சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார், அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார், சந்தோஷமும் மகிழ்ச்சியும்
Powered By Indic IME