Living Water Archive

என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
I am going to the Father,’ for My Father is greater than I. (John 14:28) John 10:30; John 13:16; John 20:21; Matthew 12:18; 1Corinthians 11:3; 1Corinthians 15:24-28; Philippians 2:6-11; Hebrew 1:1-3; Hebrew 2:9-15. நான் போவோன் என்றும், திரும்பி

நித்திய நியாயத்தீர்ப்பின் நாள்
நித்திய நியாயத்தீர்ப்பின் நாளைக் குறித்து நம்மில் எத்தனை பேர் பயப்படுகிறோம்? நாம் தேவனுடைய சகல சத்தியங்களையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார். அநேகர் நாம் பத்து வசனத்தைக் கற்றுக் கொண்டு அதில் நிலைத்து இருந்தால் போதும் பரலோகம் போய் விடலாம் என்கிறார்கள். நாம் பத்து வசனம்

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன்.
Peace I leave with you, My peace I give to you; not as the world gives do I give to you. (John 14:27) John 16:33; John 20:19,21,26; Act 10:36; Romans 5:1,10; 2 Corinthians 5:18-21; Ephesians 2:14-17; Isaiah

கிறிஸ்துவுக்குள் பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட பிறகு பெயர் மாற்றம் அவசியமா?
இன்றைக்கு ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட உடனே நம்முடைய பெயரை மாற்ற வேண்டும் என்று அநேகர் சொல்லுகிறார்கள் அது அவசியமா? எதற்காக நம்முடைய பெயரை மாற்ற வேண்டும் என்கிறார்கள்? எதற்காக பெயரை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்? அதற்கு அவர்கள் சொல்லக் கூடிய காரணம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் கொடுத்த பிரமாணத்தை தான்

பரிசுத்த ஆவியர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து நினைப்பூட்டுவார்.
Holy Spirit, will teach you all things, and bring to your remembrance all things. (John 14:26) John 6:45; John 16:13,14; 1Corinthians 2:10-13; 1John 2:20,27; Revelation 2:11; Psalm 25:8,9,12-14; Psalm 32:8; Isaiah 54:13; Jeremiah 31:33,34. என் நாமத்தினாலே பிதா

குடும்ப பிரச்சனைகள்
குடும்ப பிரச்சனைகளின் நிமித்தம் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுப்பது சரியா? இன்றைக்கு உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டு தங்கள் ஆத்துமாவை நஷ்டப்படுத்திக் கொள்ளுகிறார்கள். நமக்கு என்ன பிரச்சனைகளுக்காக தற்கொலை எண்ணங்கள் வருகிறதோ அதை வசனத்தைக் கொண்டு அந்த பிரச்சனைகளை எப்படி மேற்கொள்ளுவது என்பதைக் கற்றுக் கொண்டோம்.

நீங்கள் கேட்கிற வசனம் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
The word which you hear is not Mine but the Father’s who sent Me. ( John 14:24) John 14:10; John 3:34; John 5:19,38; John 8:26,28,38,42; John 12:44-50; 1Peter 1:8. என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம்

காதல் தோல்வி பிரச்சனைகள்
காதல் தோல்வி நிமித்தமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுப்பது சரியா? இன்றைக்கு உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் அற்பமான காரியங்களுக்காக எல்லாம் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ளுகிறார்கள். இன்றைக்கு வாலிப பிள்ளைகள் காதல் தோல்வி பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளுவது வழக்கமாக இருக்கிறது. வாலிப பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களையும்

நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்
If anyone loves Me,keep My word;Father love him,We will come to him and make Our home with him. (John 14:23) John 14:17; Romans 8:9-11; 1John 2:24; 1John 4:4,15,16; Revelation 3:20,21; Revelation 7:15-17; Revelation 21:22; Revelation 22:3; Psalm

சரீரத்தின் அவயவங்கள் ஊனமாய் இருப்பதற்கான பிரச்சனைகள்
சரீரத்தில் இருக்கக்கூடிய அங்க பெலவீனத்தின் நிமித்தம் வாழ முடியாது என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா? இன்றைக்கு உலகத்தில் வாழக்கூடியவர்களில் சிலர் ஒவ்வொரு காரியத்தையும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் வைத்து இனிமேல் என்னால் வாழ முடியாது என்று தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். கிறிஸ்தவர்களாகிய நாம் எந்த பிரச்சனைகள் வந்தாலும் எந்த சூழ்நிலைகள்