Living Water Archive

நீங்கள் என் நாமத்தினால் எதைக் கேட்பீர்களோ அதைச் செய்வேன்
And whatever you ask in My name, that I will do, that the Father may be glorified in the Son. (John 14:13) John 15:7,16; John 16:23,26; Matthew 7:7; Matthew 21:22; Mark 11:24; Luke 11:9; Ephesians 3:20; James

தேவன் பூமியில் இன்றைக்கு யாரைத் தேடிக் கொண்டு இருக்கிறார்?
அநேகர் போதிக்க கூடிய காரியம் என்னவென்றால் பாவிகளைத் தேவன் நேசிக்கிறார் என்பது தான். உண்மையிலேயே தேவன் பாவிகளை நேசிக்கிறாரா இல்லை மனந்திரும்புவதற்கு அழைக்கிறாரா? பாவத்தில் நிலைத்து இருக்கக் கூடிய எந்த பாவியை தேவன் நேசிப்பது இல்லை. பாவிகளுக்கு ஜீவனையும் சுவாசத்தையும் அவர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுத்து தம்மை அவர்கள் தேடுவதற்கு அவர்களுக்கு

என்னை விசுவாசிக்கிறவன் பெரிய கிரியைகளைச் செய்வான்.
I say tou, he who believes in Me, the works that I do he will do also;and greater works than these he will do, (John 14:12) Matthew 21:21; Mark 16:17,18; Luke 10:17-19; Act 2:4-11; Act 3:6-8; Act

கிறிஸ்தவம் என்பது மார்க்கமா அல்லது மதமா?
அநேகர் தங்களை கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். மதத்திற்கும் மார்க்கத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? மதத்தில் என்ன இருக்கிறது? 1)இதில் பல கடவுள் இருக்கிறார்கள். 2)பல ஜாதிகள் இருக்கிறது. 3)மனுஷனுக்குள்ளே ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது. 4)மதத்திற்கு என்று எந்த நித்திய நோக்கமும் இருப்பதில்லை. 5)இதில் சுய ஒழுக்கம் என்பதைப்

என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
Believe Me for the sake of the works themselves. (John 14:11) John 5:36; John 10:25,32,38; John 12:38-40; Matthew 11:4,5; Luke 7:21-23; Act 2:22; Hebrews 2:4. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான்

நமது உடலில் உள்ள இரத்தத்தைத் தேவன் எப்படி உருவாக்கியுள்ளார்?
நம்முடைய சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடுகளும் பிரமிக்கத்தக்க ஆச்சரியத்தை கொடுக்கும். மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்று பரிணாம கொள்கையாளர்கள் கூறுகிறார்கள். சிருஷ்டிகர் ஒருவர் இல்லை எல்லாம் அதுவாக உண்டானது என்று சொல்லுகிறார்கள். அப்படி பேசுகிறவர்கள் ஆதாரத்தை தேடி உலகம் எங்கும் அலைந்து இருக்கிறார்கள். இப்போதும் அலைந்து கொண்டும் தேடி கொண்டும்

என்னில் வாசமாயிருக்கிற பிதாவே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்
I speak to you I do not speak on My own authority; but the Father who dwells in Me does the works. (John 14:10) John 14:20; John 17:21-23; John 17:8; John 5:17-23; 1John 5:7; Act 10:38;Colossians 1:19,20;

நாம் போஜனப் பிரியராய் இருக்கலாமா?
உலகத்தில் அநேகர் போதை வஸ்துகளுக்கும் விபசாரத்திற்கும் வேசித்தனத்திற்கும் அடிமையாக இருக்கிறார்கள். நாம் இப்படிப்பட்ட பாவங்களுக்கு நம்மை விலகி காத்துக் கொண்டாலும் பாவம் இல்லாதது என்கிற எந்த விசயத்தில் அடிமையாக இருந்தாலும் அதுவும் பாவமாய் இருக்கிறது. இன்றைக்கு அநேகர் போஜனத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். ஆதாமுடைய காலகட்டத்தில் இருந்து நோவாவுடைய கால கட்டம் வரை

இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?
Jesus said,Have I been with you so long, and yet you have not known Me, (John 14:9) Mark 9:19; John 12:45; Luke 12:56; 1Corintians 15:12; Philippians 2:6; Colossians 1:15; Psslm 11:1; Jeremiah 2:23; James 3:1. அதற்கு இயேசு:

உங்களுக்கு அக்கினி அபிஷேகம் வேண்டுமா?
அக்கினி அபிஷேகம் என்ற வார்த்தை கிறிஸ்தவத்தில் அதிகம் நாம் கேட்கக்கூடிய வார்த்தை. உங்களுக்கு அக்கினி அபிஷேகம் வேண்டும் என்றால் வாருங்கள் என்று அக்கினி அபிஷேக பெருவிழா என்று பெயர் வைத்து அநேகரை அழைக்கிறார்கள். அக்கினி அபிஷேகம் தாரும் தேவா என்று இன்று வரை பாடல் எல்லாம் பாடுகிறார்கள். அநேக ஜனங்களும் இப்படிப்பட்ட