Living Water Archive

பிலிப்பு: ஆண்டவரே பிதாவை எங்களுக்கு காண்பியும் அது போதும்.
Philip said to Him, Lord, show us the Father, and it is sufficient for us. (John 14:8) John 1:13-46; John 6:5-7; John 12:21,22; John 16:25; Matthew 5:8; Revelation 22:3-5; Exodus 33:18-23; Exodus 34:5-7; Job19:25-27; Psalm 17:15; Psalm

உபவாசத்தைப் பற்றி வேத வாக்கியங்கள் நமக்கு என்னக் கற்றுக் கொடுக்கிறது?
இன்றைக்கு அநேகர் உபவாசத்தினால் தான் நாம் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று போதித்து அநேகரை உபவாச அடிமையாக வைத்து இருக்கிறார்கள். ஆதியாக புஸ்தகத்தில் இருந்த பரிசுத்தவான்கள் உபவாசம் இருந்தார்கள் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஆனால் அந்த புஸ்தகத்தில் இருந்த எல்லா பரிசுத்தவான்களையும் தேவன் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு

என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்.
If you had known Me, you would have known My Father also. (John 14:7) John1:18; John 8:19; John 15:24; John 16:3; John 17:3,6,21,23,26; Matthew 11:27; 2Corinthians 4:6; Hebrews 1:3. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள், இதுமுதல் நீங்கள் அவரை

மழையைப் பெய்யப் பண்ணுகிறவர் யார்?
மரம் இருப்பதினால் மழை வருகிறதா அல்லது தேவனால் வருகிறதா? இன்றைய விஞ்ஞானம் சொல்லுகிறது மரம் வளர்த்தால் தான் மழை பெய்யும் என்று சொல்லுகிறது. அதற்கு நிறைய அறிவியல் காரணங்களை எடுத்து முன்வைக்கிறார்கள். மரம் மழையைக் கொடுக்கும் என்றால் எப்படி மின்னல் வருகிறது இடி இடிக்கிறது? இது எல்லாம் மரம் தான் செய்கிறதா?

என்னாலேயல்லாமல் ஒருவரும் பிதாவினிடத்தில் வர இயலாது.
No one comes to the Father except through Me. (John 14:6) John 10:7,9; Acts 4:12; 1Peter 2:4-7; 1Peter 3:18; 1John 2:22,23; 2John 1:9; Revelation 5:9,10; Revelation 7:9-17; Revelation 13:7,8; Revelation 20:15. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்,

பூமி உள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும் ஒழிந்து போகுமா?
இன்றைய காலகட்டத்தில் அநேகர் சொல்லக்கூடிய வார்த்தைகள் விவசாயம் அழிந்து இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் உணவுக்கு கூட வழியில்லாத நிலை உருவாகும் என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா? தேவன் உலகத்தை சிருஷ்டித்த போது நிலத்தை பண்படுத்த மனுஷன் இல்லை. ஆதியாகமம் 2:5 நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப்

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.
Jesus said to him,I am the way, the truth, and the life. (John 14:6) John 10:9; Romans 5:2; Ephesians 2:18; John 8:32; 18:37; Romans 15:8,9; John 14:19; John 17:2,3; 1Corinthians 15:45; Colossians 3:3,4. அதற்கு இயேசு: நானே வழியும்

இயேசு கிறிஸ்து உன்னதத்திற்கு ஏறி சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்பதின் அர்த்தம் என்ன?
எபேசியர் 4:8 ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். எபேசியர் ஐ4:9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? எபேசியர் 4:10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். கேள்வி இது

தோமா: போகிற இடம் தெரியாமல் வழியை எப்படி அறிவது?
Thomas said,Lord,we do not know where You are going,and how can we know the way? (John 14:5) John20:24-28; John 13:36; John 16:17,23; Mark 8:17,18; Mark 9:19; Luke 9:45; Luke 24:25; Hebrews 5:11,12. தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர்

பாதாளத்தில் என்ன தான் சம்பவிக்கிறது? அதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள கூடிய சத்தியம் என்ன?
மரிக்கிற எல்லா மனிதர்களும் அவர்கள் நீதிமான்களாக இருந்தாலும் சரி அல்லது அநீதிமான்களாக இருந்தாலும் சரி எல்லாரும் பாதாளத்திற்கு தான் போகிறார்கள் என்பதை அநேக வேத வாக்கியங்களைக் கொண்டு கற்றுக் கொண்டு இருக்கிறோம். நீதிமான்கள் மேலான பாதாளத்திற்கும் அநீதியுள்ளவர்கள் கீழான பாதாளத்திற்கும் போகிறார்கள். ஐஸ்வர்யவான் லாசரு சம்பவத்தில் இருந்து பாதாளத்தில் என்ன நடக்கிறது