Living Water Archive

அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள், அவரை அறிவீர்கள்.
But you know Him, for He dwells with you and will be in you. (John 14:17) Isaiah 57:15; Isaiah 59:21; Ezekiel 36:27; Romans 8:9,11,13,14; 1Corinthians 3:16; 1Corinthians 6:19; 2 Corinthians 6:16; Eph 3:17; 2 Timothy 1:14; 1John

போராட்டங்களும் பிரச்சனைகளும் வரும் போது தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா?
இன்றைய உலகத்தில் தற்கொலை செய்து கொள்ளுவது என்பது சர்வ சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது. சாதாரணமான பிரச்சனைகளுக்காக கூட அநேகர் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். பரீட்சையில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். கடன் பிரச்சனை இருந்தால் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். நெருக்கமானவர்கள் இறந்து விட்டால் அந்த

உலகம் அவரை அறியாமலும், காணாமலும் இருப்பதால் பெற்றுக்கொள்ளவியலாது.
Spirit of truth, whom the world cannot receive, because it neither sees Him nor knows Him. (John 14:17) 1Corinthians 2:14; 1Corinthians 10:1-6; John 3:8; Romans 8:6-8; John 1:10,11; John 20:9,14; John 21:4. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும்

பத்துக்கட்டளையைப் பார்க்கிலும் மேலான பிரமாணம் புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஓய்வுநாளை ஆசரிக்கிறவர்கள் பத்துக்கட்டளை மேலானது என்றும் அது பரிசுத்தமானது என்றும் அதை ஆசரிக்காதவர்களை மகா பாவிகள் என்றும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். புதிய பிரமாணம் எவ்வளவு மேன்மையானது. இந்த ஒரு வசனமே போதுமானது. எபிரெயர் 2:3: முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், எபிரெயர் 2:4:

சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை உங்களுக்குத் தருவார்.
I will pray the Father, and He will give you another Helper, that He may abide with you forever. (John 14:16) John 14:26; John 15:26;16:7-15; Act9:31; Act 13:52; Romans 5:5; Romans 8:15,16,27; Romans 14:17; Philippians 2:1. நான்

ஓய்வுநாளை கிறிஸ்தவர்கள் ஆசரித்தார்களா?
ஓய்வுநாளை இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) ஆசரித்தார்கள் என்று தான் வேத வாக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஓய்வுநாளை கிறிஸ்தவர்கள் ஆசாரித்தார்கள் என்று எந்தவொரு வேத வாக்கியங்களும் இல்லை. இவர்கள் தங்கள் ஓய்வுநாள் சபையார்க்கென்று நிறைய ஓய்வு நாள் சம்பந்தமான புஸ்தகங்களை எழுதி அவர்கள் கையில் கொடுக்கிறார்கள். அதை தான் அவர்கள் வாசித்து கொண்டு

என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்வீர்கள்.
If you love Me, keep My commandments. (John 14:15) John 8:42; John 15:10-14; John 21:15-17; Matthew 10:37; Matthew 25:34-40; 1Corinthians 16:22; Gal 5:6; 1Peter 1:8; 1John 2:3-5; 1John 4:19,20; 1 John 5:2,3. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக்

சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்பு ஓய்வுநாளை அப்போஸ்தலர்கள் ஆசரித்தார்களா?
புதிய ஏற்பாட்டில் சில வசனங்களை எடுத்துக் கொண்டு அப்போஸ்தலர்கள் ஓய்வுநாளை ஆசரித்தார்கள் என்று மேற்கோள் காண்பிக்கிறார்கள். அதனால் நாமும் ஓய்வுநாளை ஆசாரிக்க வேண்டும் என்று ஒரு கூட்ட மக்கள் போதித்து கொண்டு இருக்கிறார்கள். வாரத்தின் முதல் நாளில் கூடி வருகிறவர்கள் எல்லாம் தேவனுடைய பிரமாணத்திற்கு விரோதமானவர்கள் என்கிறார்கள். அந்த வசனங்களைப் பற்றி

என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் அதைச் செய்வேன்.
If you ask anything in My name, I will do it. (John 14:14) 1Kings 3:5; 1Kings 8:29; Matthew 18:19; Act 8:15-17; Ephesians 2:18; Ephesians :12,14,15; Colossians 3:17; Hebrew 7:25; Hebrews 13:15. என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை

இயேசுகிறிஸ்து ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும் என்கிற பிரமாணத்தின்படி ஓய்வுநாளை ஆசரித்தாரா?
இயேசு கிறிஸ்து ஓய்வு நாளை ஆசரித்தார். ஆகையால் நாமும் ஆசரிக்க வேண்டும் என்று ஓய்வு நாள் வருகை ஆசரிப்பு சபையார் சொல்லுகிறார்கள். இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசாரித்தாரா என்பதை பேசுவதற்கு முன்பு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து யூதன் என்பதையும் அவர் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்பிறந்தவர் என்பதையும் நாம்