Living Water Archive

அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி சுத்தம் பண்ணுகிறார்.
every branch that bears fruit He prunes, that it may bear more fruit. (John 15:2) Job 17:9; Psalm 51:7-13; Isaiah 27:9; Isaiah 29:19-21; Hosia 6:1-3; Romans 5:3-5; Romans 8:28; 2 Corinthians 4:17,18; 1Thessalonians 5:23,24; Revelation 3:19. என்னில்

என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார்.
Every branch in Me that does not bear fruit He takes away. (John 15:2) John 17:12; Matthew 3:10; Matthew 15:13; Matthew 21:19; Luke 8:13; Luke 13:7-9; 1Corinthians 13:1; Hebrew 6:7,8; 1John 2:19. என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர்

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.
I am the true vine, and My Father is the vinedresser. (John 15:1) Genesis 49:10,11; Psalm 80:8-19; Isaiah 4:2; Isaiah 5:1-7; Jeremiah 2:21; Jeremiah 12:10; Ezekiel 15:2-6; Hosia 10:1; Zechariah 3:8; Matthew 21:38; Luke 13:6. நான் மெய்யான

அன்பு என்பதற்கு தேவன் கொடுக்கும் அர்த்தம் என்ன?
அன்பு என்ற வார்த்தைக்கு உலகத்தார் ஒவ்வொரு விளக்கங்களை கொடுக்கிறார்கள். நமக்கு பிரியமானவர்களை பார்க்கும் போதும், அவர்களோடு பேசும் போதும், அவர்களுக்கு உதவி செய்யும் போதும் நம்முடைய சரீரத்திற்குள் ஏற்படக்கூடிய ஒருவித உணர்ச்சி தான் அன்பு என்று அநேகர் சொல்லுகிறார்கள். நம்முடைய புதிய ஏற்பாட்டில் அன்பு என்றால் என்னவென்று பரிசுத்த ஆவியானவர் மூலமாக

எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள்.
I love the Father, and as the Father gave Me commandment, so I do. Arise, let us go from here. (John 14:31) Psalm 40:8; Hebrew 5:7,8; Hebrew 12:2,3; John 18:1-4; Romans 15:3; Galathians 1:4. நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்

கிறிஸ்துவின் வருகையில் மரித்தவர்கள் எதற்காக எழுந்திருப்பார்கள் ?
இயேசு கிறிஸ்து வானங்களைத் திறந்து வருகின்ற போது பூமியிலுள்ள உயிரோடு இருக்கிற ஒவ்வொருவரும் அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள். பிரேதக் குழியில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள் என்பது இயேசு கிறிஸ்துவின் வாக்குத்தத்தமாய் இருக்கிறது. இந்த பூமியில் பிறந்து மரித்த ஒவ்வொரு மனுஷனும் உயிர்த்தெழுவான். அவர்கள் எப்படி மரித்து இருந்தாலும் உயிர்த்தெழுவார்கள்.

இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
I will no longer talk much with you, for the ruler of this world is coming, and he has nothing in Me. (John 14:30) John 12:31; John 16:11; 2 Corinthians 4:4; Ephesians 2:2; Ephesians 6:12; 2 Corinthians

இயேசு கிறிஸ்து தம்முடைய வருகையில் வரும் போது என்ன சம்பவிக்கும்?
இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் கூட இயேசு கிறிஸ்துவின் வருகையை விசுவாசிப்பது இல்லை. இந்த பூமிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக மாத்திரமே கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் வருகை இருக்காது என்று அநேக பரியாசக்காரர்கள் பரியாசம் பண்ணுவார்கள் என்று தேவன் முன்னுரைத்து இருக்கிறார். 2பேதுரு 3:3 முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்:

நீங்கள் விசுவாசிக்கும்படி நடப்பதற்குமுன்னமே சொன்னேன்.
I have told you before it comes, that when it does come to pass, you may believe. (John 14:29) John 13:19; John 16:4-30; Matthew 24:24,25; Matthew 28:7; Mark 13:23; Luke 19:30; Act 21:10,11; Act 11:27,28. இது நடக்கும்போது

இயேசு கிறிஸ்து எதற்காக மறுபடியும் வருகிறார்?
நம்முடைய வேத வாக்கியம் நித்திய நியாத்தீர்ப்பின் நாள் எப்படி இருக்கும் என்று மிக துல்லியமாக போதிக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் வேத வாக்கியத்தின் ஒவ்வொரு எழுத்தும் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவனுடையது. கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனும் நியாயந்தீர்க்கப்படுவதற்காக நிற்க வேண்டும். இன்றைக்கு அநேகர் இயேசு கிறிஸ்துவை