Living Water Archive

யூதா: நீர் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தக் காரணம் என்ன?
Judas,Lord, how is it that You will manifest Yourself to us, and not to the world? (John 14:22) Matthew 7:24; Mark 6:3; John 1:39; John 3:4,9; John 4:11; John 6:52,60; John 16:17,18,23; Act 10:41. ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன்

மீள முடியாத துக்க பிரச்சனைகள்
நமக்கு பிரியமானவர்கள் மரித்து போய் விட்டார்கள் என்பதற்காக நாமும் தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா? தேவனுடைய பிள்ளைகள் எந்த சூழ்நிலைகள் வந்தாலும் போராட்டங்கள் வந்தாலும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்கிற சத்தியத்தைக் கற்றுக் கொண்டு வருகிறோம். போராட்டங்களையும் பிரச்சனைகளையும் அவமானங்களையும் சகிக்க முடியாதவர்கள் தான் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். எந்த

என்னிடத்தில் அன்பாயிருக்கிறவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.
he who loves Me will be loved by My Father, and I will love him and manifest Myself to him. (John 14:21) Act18:9-11; Act 22:18; 2 Corinthians 3:18; 2 Corinthians 4:6; 2 Corinthians 12:8,9; 2 Timothy 4:17,18;

வியாதி பிரச்சனைகள்
வியாதியின் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா? கிறிஸ்தவர்கள் எந்த சூழ்நிலையில் தற்கொலை செய்யக்கூடாது என்கிற சத்தியத்தைக் கற்றுக் கொண்டு வருகிறோம் சிலர் வியாதின் வேதனை தாங்க முடியவில்லை என்று தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். அப்படி தற்கொலை செய்கிறவர்கள் பூமிக்குரிய வியாதியின் வேதனையில் இருந்து

நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளில் அறிவீர்கள்.
At that day you will know that I am in My Father, and you in Me, and I in you. ( John 14:20) John 15:5-7; Romans 8:1; 1Corinthians 1:30; 2 Corinthians 5:17; 2 Corinthians 12:2; 2 Corinthians

தோல்வி பிரச்சனைகள்
தேர்விலோ அல்லது வாழ்க்கையிலோ தோல்வி அடைந்து விட்டேன் என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா? பல காரணங்களுக்காக மனிதர்கள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். தற்கொலை செய்து அவர்கள் மரித்து மீளமுடியாத துயரமுள்ள இடத்திற்கு போய் விடுவார்கள் என்பதைக் குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிற நமக்கு

நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.
you will see Me. Because I live, you will live also. (John 14:19) John 6:56-58; John 11:25; Romans 5:10; Romans 8:34; 1Corinthians 15:20,45; 2 Corinthians 4:10-12; Col3:3,4; Hebrew 7:25; 1John 1:1-3. இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ

கடன் வாங்கி என்னால் திருப்பி செலுத்த முடியவில்லை என்பதற்கு தற்கொலை செய்து கொள்ளுவதுதான் தீர்வா?
கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் போகிறவர்கள் தான் தற்கொலை செய்து கொள்ளுவதில் பெரும்பாலும் முதல் இடத்தில் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு தற்கொலை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எந்த சூழ்நிலையிலும் வரக்கூடாது. ஏனென்றால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் சிக்கும் போது சாத்தான் அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுவான். இயேசு கிறிஸ்து தற்கொலை

நான் உங்களை திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்
I will not leave you orphans; I will come to you. (John 14:18) John 14:27; John 16:33; 2 Corinthians 1:3-6; 2Thes2:16; Hebrew 2:18; Psalm 23:4; Psalm 43:1; Psalm 51:12; Psalm 66:11-13; Lam 5:3; Hosia 2:18-20. நான் உங்களைத்

பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாதவர்கள் தான் தற்கொலை செய்து கொள்ளுகிறார்களா?
நாம் உலகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளின் நிமித்தம் தற்கொலை செய்து கொண்டால் மீளமுடியாத உபத்திரவத்திற்கு போய் விடுவோம் என்பதை குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம். வாழ்க்கையில் போராட்டங்களோடு வாழ்வதை விட செத்து விடலாம் என்று அநேகர் நினைக்கிறார்கள். ஆனால் எல்லாரும் தற்கொலை செய்வது கொள்ளுவதில்லை. சிலர் மாத்திரமே துணிந்து அந்த முடிவை எடுக்கிறார்கள்.