Author Archive

ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல்…
யோவான் 3:1-6. முகவுரை :- குளித்தபின்பு ஆடை அலங்காரம் செய்வது வழக்கம்.வேலை செய்வதற்கு தகுதியும் வேண்டும், பணிசெய்வதற்கான uniform ம் அவசியம்.ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் – தண்ணீர் சுத்திகரிப்பும், ஆவியின் சுத்திகரிப்பும் அவசியம். தண்ணீர் சுத்திகரிப்பானது பாவ அழுக்கு நீங்கவும், ஆவியின் சுத்திகரிப்பானது கிறிஸ்துவின் சாயல் விளங்கவும் அவசியமானது. 1. ஜலத்தினால் பிறத்தல்.

ஆவியினால் பிறப்பது ஆவியினால் இருக்கும்.
that which is born of the Spirit is spirit.(John 3:6b) Ro8:5,9;1Co6:17,19;2Co3:17;Gal4:6,7;5:22f;Eph1:19;Heb12:9;1Jn3:9;Eze11:19,20;36:26,27. மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். (யோவான் 3:6) ரோமர் 8:5,9; 1கொரிந்தியர் 6:17,19; 2கொரிந்தியர் 3:17; கலாத்தியர் 4:6,7; கலாத்தியர் 5:22f; எபேசியர் 1:19; எபிரெயர் 12:9; 1யோவான் 3:9; எசேக்கியேல் 11:19,20;

மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்.
That which is born of the flesh is flesh. (Jn3:6 a) Ro7:5,18,25;8:1,4,5-9,13; 9:8; 1Co1:26; 3:3,4;2Co10:2,3;11:18;12:7;Gal2:20;3:34:29; 6:8,12; 2Pet2:10; 1Jn2:16; 4:2,3; 2Jn1:7. மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். (யோவான் 3:6) ரோமர் 7:5,18,25; ரோமர் 8:1,4,5-9,13; ரோமர் 9:8; 1கொரிந்தியர் 1:26; 1

ஒருவன் ஜலம், ஆவியினால் பிறவாது தேவ ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க இயலாது
unless one is born of water and the Spirit, he cannot enter the kingdom of God.(John 3:5) Mt3:11;Mk16:16;Act2:38;1Co2:12;6:11;Eph5:26;Tit3:4-7;1Pt1:2;3:21;1Jn2:29;5:1,6-8;Isa44:3,4;Eze36:25-27. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். (யோவான் 3:5) மத்தேயு 3:11; மாற்கு

தன் தாயின் வயிற்றில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்க கூடுமோ?
அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான். (யோவான் 3:4) யோவான் 3:9; யோவான் 4:11,12; யோவான் 6:52,53,60; யோவான் 7:36; யோவான் 14:22; 1கொரிந்தியர் 1:18; 1 கொரிந்தியர் 2:14; 1 கொரிந்தியர் 15:35. மறுபடி

ஒருவன் மறுபடி பிறவாவிட்டால் தேவ ராஜ்ஜியத்தை காணமாட்டான்
இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 3:3) யோவான் 12:40; மத்தேயு 13:11-16; மத்தேயு 16:17; 2கொரிந்தியர் 4:4; கலாத்தியர் 6:15; எபேசியர் 2:1; தீத்து 3:5; யாக்கோபு 1:18; 1 பேதுரு 1:23-25; 1

யூதர்களுக்குள்ளே அதிகாரியான பரிசேயன் நிக்கெதேமு.
யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். (யோவான் 3:1,2) யோவான் 7:50-52; யோவான் 12:42,43; யோவான் 19:38-40;

சுத்திகரிப்பு – CLEANLINESS
யோவான் 2:13-25. மனித வாழ்வில் சுத்திகரிப்புஅவசியமானது. மனிதனும், மனிதனின் உடைமை பொருளும் சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. நமது கிறிஸ்தவ வாழ்வில் ஐந்து விதமான பகுதிகளில் சுத்திகரிப்பை தேவன் எதிர்பார்க்கின்றார். 1. சரீர சுத்திகரிப்பு. நமது சரீரம் கறைபட்டது, அசுசி பட்டது என்று விவிலியம் கூறுகின்றது. பாவத்தின் இருப்பிடம் – இச்சையின் இருப்பிடம் மாம்சமே.

எல்லாரையும் இயேசு அறிந்திருந்தார். யாரையும் நம்பி இணங்கவில்லை. ஒருவரிடமும் சாட்சி பெற வேண்டியிருந்ததில்லை.
அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை. (யோவான் 2:24,25) யோவான் 1:42; யோவான் 3:2; யோவான் 6:61; யோவான் 16:30; யோவான் 21:17; மத்தேயு 9:4; மாற்கு 2:8; அப்போஸ்தலர் 1:24; எபிரெயர் 4:13; வெளி

இந்த ஆலயத்தை இடித்து தள்ளுங்கள். மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். (யோவான் 2:19) யோவான் 2:18-21; யோவான் 5:18; யோவான் 10:17,18; யோவான் 11:25; ரோமர் 4:24; ரோமர் 6:4; ரோமர் 8:11; 1கொரிந்தியர் 15:3,4,12; கொலோசெயர் 2:12; 1 பேதுரு 3:18. இப்பகுதியில் 4