Author Archive

உமது வீட்டை குறித்து உண்டான பக்தி வைராக்கியம்.

அப்பொழுது, உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள். (யோவான் 2:17) எண்ணாகமம் 25:11,13; 1இராஜாக்கள் 19:10; சங்கீதம் 69:9; சங்கீதம் 119:139; 2கொரிந்தியர் 7:7,11; கலாத்தியர் 1:14; பிலிப்பியர் 3:6; தீத்து 2:14. இயேசுகிறிஸ்துவின் தேவாலய சுத்திகரிப்பானது அவருக்கு தேவாலயம் கிறித்து உண்டாயிருந்த

தேவாலயம் அது என் பிதாவின் வீடு.

புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள், என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். (யோவான் 2:16) ஏசாயா 56:5-7; எரேமியா 7:11; நெகேமியா 6:10; சங்கீதம் 135:2; மத்தேயு 12:14; மத்தேயு 21:13; மாற்கு 11:17; யோவான் 14:2; 1தீமோத்தேயு 3:15; எபிரெயர் 3:2; எபிரெயர் 10:21; 1 பேதுரு

தேவாலயத்திலே விற்கிறவர்கள், காசுகாரர் இவர்களை துரத்தி எடுத்துகொண்டு போங்கள் என்றார்.

புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள், என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். (யோவான் 2:16) மத்தேயு 21:12; மாற்கு 11:15; லூக்கா 19:45; உபாகமம் 14:22-26; லேவியராகமம் 19:30; சகரியா 4:6; சகரியா 14:21; 2கொரிந்தியர் 10:4; அப்போஸ்தலர் 19:24-27; 1தீமோத்தேயு 6:3-5; 2பேதுரு 2:3,13,14. தேவாலயம் பரிசுத்தமான

இயேசு யூதருடைய பஸ்கா பண்டிகையிலே எருசலேமுக்கு போனார்.

அதன் பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள். பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது: அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய். (யோவான் 2:12,13) யாத்திராகமம் 12:1-40; எண்ணாகமம் 28:16-25; உபாகமம் 16:1-8; 2 இராஜாக்கள் 23:21; 2நாளாகமம் 30; எஸ்றா 6:20;

கற்சாடியின் நீர்…

கானாவூர் Special 2 நாம் ஒரு கற்சாடி. நமது உள்ளம் ஒரு கற்சாடி. நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். நல்ல ஊற்று நல்ல தண்ணீர் சுரக்கும். நல்ல உள்ளத்திலிருந்து நல்லவைகள் வரும். 1. கற்சாடியாகிய நமது சரீரம், உள்ளம் எப்படியிருக்க வேண்டும்? 1கொரிந்தியர் 6:9-11,19 நாம் அழுக்கான கற்சாடி -1கொரிந்தியர்

சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 2:11) மத்தேயு 17:20; லூக்கா 8:25; லூக்கா 17:5; லூக்கா 24:25; யோவான் 2:22; யோவான் 6:68,69; யோவான் 11:15; யோவான் 20:30,31; 1 யோவான்

இயேசு அற்புதம் செய்து தம்முடைய மகிமையை வெளிபடுத்தினார்

இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 2:11) யோவான் 1:14; யோவான் 5:19,20; யோவான் 12:41; யோவான் 14:8-10,13; 2கொரிந்தியர் 3:18; 2 கொரிந்தியர் 4:6; உபாகமம் 5:24; சங்கீதம் 72:19; சங்கீதம்

நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே.

எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். (யோவான் 2:10) ஆதியாகமம் 43:34; உன்னதப்பாட்டு 5:1; சங்கீதம் 104:15 நல்லது 1. தேவன் எனக்கு நல்ல ஈவை தந்தார். ஆதியாகமம் 30:20; மத்தேயு 7:11 2. கர்த்தர்

வேலைகாரருக்கு தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்கு தெரியலை.

அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து. (யோவான் 2:9) யோவான் 4:46; யோவான் 7:17; யோவான் 15:14-17; யாத்திராகமம் 7:20; நீதிமொழிகள் 3:10-22. வேலைக்காரர்கள் – டியாக்கோனோஸ். புதிய ஏற்பாட்டில் இச்சொல் 4 அர்த்தங்களாக

மொண்டு கொண்டு போங்கள்.

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார், அவர்கள் கொண்டுபோனார்கள். (யோவான் 2:8) மத்தேயு 2:9; லூக்கா 17:12-19; யோவான் 4:51; அப்போஸ்தலர் 5:15; உபாகமம் 28:19; 2 இராஜாக்கள் 2:1-14; சங்கீதம் 6:17. ஜாடியில் தண்ணீரை நிரப்ப கூறினார். மறுபடியும் ஜாடியிலிருந்து மொண்டு செல்ல
Powered By Indic IME