Author Archive

விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை அடைவான்.
whoever believes in Him have eternal life. (John 3:15) Mt19:29; Mk10:17; Jn3:16,36; Jn4:36; Jn5:24,39; Jn6:27,68; Jn10:28; Jn17:2,3; Jn20:31; Ro2:7; Ro5:21; Ro6:22,23; Ga6:8; 1Tim1:16; 1Tim6:12,19; Ti1:3; Ti3:6; 1Pet3:7; 1Jn2:25; 1Jn5:11,13,20. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் கெட்டுபோகான்.
that whoever believes in Him should not perish. (john3:15) Ps14:3; Ps27:13; Ps53:3; Pr23:18; Ecc10:1; Mt18:11,14; Lk13:3,5; Jn3:16; Jn10:28; Jn11:50; Jn17:12; Ro3:12; 1Co1:18; 2Co2:15,16; 2Co4:3; 1Pet3:9. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். (யோவான் 3:15) சங்கீதம் 14:3;

மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.
must the Son of Man be lifted up, (john 3:14) Jn8:28; Jn12:32-34; Lk18:31-33; Lk24:26,27,44-46; Act2:23-25; Eph2:6,7; Ps22:16. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். (யோவான் 3:14) யோவான் 8:28; யோவான் 12:32-34; லூக்கா 18:31-33; லூக்கா 24:26,27,44-46; அப்போஸ்தலர் 2:23-25; எபேசியர் 2:6,7; சங்கீதம்

சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது.
Jn3:14.Moses lifted up the serpent in the wilderness. Num21:1-9; 2Kin18:4. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். (யோவான் 3:14) எண்ணாகமம் 21:1-9; 2 இராஜாக்கள் 18:4. இயேசுகிறிஸ்து குறிப்பிட்டுள்ள இந்த பழைய ஏற்பாட்டு பாகத்தை நாம் தியானிக்கலாம். கொள்ளிவாய் சர்ப்பம் – வெண்கல சர்ப்பம். 1. தோல்வியானது

பரலோகிலிருந்திறங்கினவர், பரலோகிலிருக்கிறவர், பரலோகத்துக்கேறினவர்.
No one has ascended to heaven,came down from heaven,is in heaven except Jesus. (John 3:13) Mk16:19,20; Jn6:33,38,46,51,62; Jn8:42; Jn13:3; Jn16:28=30; Act2:24-36; Ro10:6-8; 1Cor15:47; Ep1:23; Ep4:8-10. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13) மாற்கு 16:19,20; யோவான் 6:33,38,46,51,62;

பரமகாரியங்களை எப்படி விசுவாசிப்பார்கள்?
how will you believe if I tell you heavenly things? (john 3:12b) Jn3:31-36; 1Cor2:7-9; 1Cor15:47; Col3:1,2; 1Tim3:16; 1Jn4:6. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோவான் 3:12) யோவான் 3:31-36; 1கொரிந்தியர் 2:7-9;15:47; கொலோசெயர்

பூமிக்கடுத்த காரியங்களை சொல்லியும் விசுவாசிக்காத மக்கள்.
I have told you earthly things and you do not believe, (John 3:12a) Jn3:31; Jn6:46,60-66; 1Cor3:1,2; Heb5:11; 2Pet3:15,16 பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோவான் 3:12) யோவாள3:31; யோவான் 6:46,60-66; 1கொரிந்தியர் 3:1,2;

நாங்கள் அறிந்து, கண்டு சாட்சி கொடுக்கிறோம், நீங்களோ ஏற்றுக்கொள்வதில்லை.
Truly,I tell you,we speak of what we know and testify to what we have seen;yet you do not receive our testimony. (john3:11) Jn3:32-34; 1:18; 7:16; 8:14,28,29,38; 12:49;14:24;Mt11:27;1Jn1:1-3;5:6-12; Rev1:4,5; Isa55:4. மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி,

நீ இஸ்ராயேலரின் போதகராயிருந்தும் இவைகளை அறியவில்லையா?
Are you the teacher of Israel, and do not know these things? (John 3:10) 1Tim1:7;Jas3:1;Mk11:33;7:18;Ro8:28;Phil3:3;Col2:11;Ps51:6,10;73:1. இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? (யோவான் 3:10) 1தீமோத்தேயு 1:7; யாக்கோபு 3:1; மாற்கு 11:33; மாற்கு 7:18; ரோமர் 8:28; பிலிப்பியர் 3:3;

ஆவியினால் பிறந்தவரெவரும் அப்படியே இருக்கிறான்.
cannot tell where it comes from and where it goes. So is everyone who is born of the Spirit.(John 3:7,8) Mk4:26-29;1Cor2:7-11;12:11;2Cor4:16-18;Job38:4f;Ecc11:5,6;Isa558:8-11. நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம் காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக்