Author Archive

கற்சாடிகளை தண்ணீரால் நிரப்புங்கள்.

இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார், அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். (யோவான் 2:7) ஆதியாகமம் 21:19; ஆதியாகமம் 24:16; யாத்திராகமம் 2:16; 1இராஜாக்கள் 18:35; 2 இராஜாக்கள் 3:17; லூக்கா 3:4. எங்கள் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது. சங்கீதம் 45:1 இருதயம் பொங்கி வழிய எவைகளால்

கானாவூர்

யோவான் 2:1-7 கானாவூர் – special 1 1. இயேசுவை ஏற்றுக்கொண்ட கலியாண வீடு. அவர் உன் வாசலை தட்டுகிறார். வெளி 3:20; உன்னதப்பாட்டு 5:2 அவரை உள்ளே அழைத்துக்கொள். சகேயுவை போல. அவர் உன்னோடு போஜனம் செய்வார். யோவான் 14:23 2. குறைவுபட்ட கலியாண வீடு. இயேசு நம் வீட்டில்

இயேசு – கற்சாடியில் தண்ணீர் நிரப்புங்கள்.

யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார், அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். (யோவான் 2:6,7) யோவான் 3:5; யோவான் 11:55; மாற்கு 7:2-5; மாற்கு 14:13; அப்போஸ்தலர் 8:36-39;

அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள்.

அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். (யோவான் 2:5) யோவான் 15:14; லூக்கா 5:5,6; லூக்கா 6:46-49; அப்போஸ்தலர் 9:6; பிலிப்பியர் 4:9; எபிரெயர் 5:7-9; எபிரெயர் 11:8; ஆதியாகமம் 6:22; யாத்திராகமம் 4:4; நியாயாதிபதிகள் 13:13,14. – மரியாள் இதை தன்

ஸ்திரியே, என் வேளை இன்னும் வரவில்லை.

அதற்கு இயேசு, ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். (யோவான் 2:4) யோவான் 7:6; யோவான் 8:20; யோவான் 12:23; யோவான் 13:1; மத்தேயு 15:28; லூக்கா 2:49; 2கொரிந்தியர் 5:16; கலாத்தியர் 2:5,6; பிரசங்கி 3:1; 2 சாமுவேல் 16:10; 1இராஜாக்கள் 2:20 அவரின்

இங்கே நான்கு விஷயங்கள் உள்ளன.

திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். (யோவான் 2:3) 1இராஜாக்கள் 2:20f; சங்கீதம் 104:15; பிரசங்கி 10:19; ஏசாயா 24:11; ஏசாயா 55:1; மத்தேயு 26:28f; லூக்கா 4:23; யோவான் 11:3; பிலிப்பியர் 4:6. இங்கே 4 விஷயங்கள் உள்ளன. 1. இயேசு இருந்த வீட்டில்

இது இயேசு கிறிஸ்துவின் உறவுகாரர் வீட்டு கலியாணமாக இருக்கலாம்.

இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். (யோவான் 2:2) மத்தேயு 10:40-42; மத்தேயு 12:17-21; மத்தேயு 25:40,45; லூக்கா 7:33-50; 1கொரிந்தியர் 7;39,40; 1 கொரிந்தியர் 10:31-33; கொலோசெயர் 3:16,17; வெளி 3:20. எப்படியாயினும்… இயேசு வீட்டுக்கு அழைக்கப்பட்டார். 1. சகேயு இயேசுவை தன் வீட்டுக்கு அழைத்துப் போனான். லூக்கா

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது.

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது, இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். (யோவான் 2:1) உன்னதப்பாட்டு 3:11; மத்தேயு 22:2; மத்தேயு 25:10; லூக்கா 14:8; வெளி 19:7 மூன்றாம் நாள்… 1. மூன்றாம் நாளில் ஆபிரகாம் மோரியா மலையை கண்டான். ஆதியாகமம் 22:4 2. மூன்றாம் நாளைக்கு

மனுஷகுமாரனில் தேவதூதர் ஏறுகிறதையும், இறங்குகிறதையும் இதுமுதல் காண்பீர்கள்.

பின்னும் அவர் அவனை நோக்கி:வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 1:51) ஆதியாகமம் 28:10-17; எசேக்கியேல் 1:1-28; தானியேல் 7:9,10; மத்தேயு 4:11; மாற்கு 1:13; லூக்கா 2:9,13; லூக்கா 22:43; லூக்கா 24:4; அப்போஸ்தலர்

நீ வானம் திறந்திருக்கிறதை காண்பாய்.

பின்னும் அவர் அவனை நோக்கி:வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 1:51) மத்தேயு 3:16; மாற்கு 1:10; லூக்கா 3:21; அப்போஸ்தலர் 7:55,56; அப்போஸ்தலர் 10:9-12; வெளி 4:1; வெளி 19:11; ஆதியாகமம் 7:11; ஆதியாகமம்
Powered By Indic IME