Author Archive

இதிலும் பெரிதானவைகளை காண்பாய்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். (யோவான் 1:50) சங்கீதம் 71:19; யோவான் 5:20; எபிரெயர் 2:4; யாத்திராகமம் 6:1; எண்ணாகமம் 11:23; சங்கீதம் 37:34; சங்கீதம் 91:8; சங்கீதம் 128:5,6; பிரசங்கி 11:1; யோவான்

நான் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்?

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். (யோவான் 1:50) யோவான் 11:40; யோவான் 20:29; யோவான் 3:12; யோவான் 10:25; யோவான் 12:37; லூக்கா 1:45; லூக்கா 7:9; மத்தேயு 13:12f; 2கொரிந்தியர் 9:6; செப்பனியா

அத்திமரத்தின் கீழ் உன்னை கண்டேன்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். (யோவான் 1:50) அத்திமரம் குறித்து ஒரு சிறிய பாடம் – ஆதி மனிதன் தன் செய்த பாவ நிர்வானத்தை மறைக்க அத்தியிலைகளையே பயன் படுத்தினான். ஆதியாகமம் 3:7 –

நாத்தான்வேல்: ரபீ, நீர், இஸ்ராயேலின் ராஜா.

அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். (யோவான் 1:49) யோவான் 12:13-15; யோவான் 18:33-37; யோவான் 19:19-22; மத்தேயு 21:4; லூக்கா 19:38; சங்கீதம் 2:6; சங்கீதம் 110:1; ஏசாயா 9:7; மகா 5:2; செப்பனிட 3:15; சகரியா 9:9 இஸ்ராயேலில் ராஜ்ய பரிபாலனம்

நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்.

அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். (யோவான் 1:48) யோவான் 2:24,25; யோவான் 4:16,19; மத்தேயு 6:6; லூக்கா 19:5; 1கொரிந்தியர் 4:5; 1 கொரிந்தியர் 14:25; வெளி 2:18,19; ஆதியாகமம்

இயேசு நாத்தான்வேலை பார்த்து, இதோ கபடற்ற உத்தம இஸ்ராயேலன்

இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். (யோவான் 1:47) சங்கீதம் 32:1,2; சங்கீதம் 34:13; சங்கீதம் 73:1; சங்கீதம் 116:6; மத்தேயு 10:16; பிலிப்பியர் 2:15; 1 பேதுரு 2:1-3,22.. கபடம் என்பது துரோகம், தந்திரம் உள்ள, வஞ்சகம், சூழ்ச்சி என்று பொருள். நத்தானியேல்

நாத்தான்வேல், நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாக கூடுமா?

அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். (யோவான் 1:46) யோவான் 7:41,52; லூக்கா 4:16,28,29; மத்தேயு 21:11; மத்தேயு 26:69; மாற்கு 10:27; லூக்கா 7:22. நாசரேத்து என்றால் the guarded one என்று பொருள். நாசரேத் குறித்து தீர்க்கதரிசனங்கள் கூறப்படாததினால்

அவர் யோசேப்பின் குமாரன், நாசரேத்தூரானுமாகிய இயேசுவே

பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்: அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். (யோவான் 1:45) மத்தேயு 13:55; மாற்கு 6:3; லூக்கா 4:22; மத்தேயு 2:23; மத்தேயு 21:11; யோவான் 18:5,7; யோவான் 19:19; அப்போஸ்தலர் 2:22; அப்போஸ்தலர் 3:6; அப்போஸ்தலர் 10:38. இயேசுகிறிஸ்து

பிலிப் நாத்தன்வேலிடம், நியாயபிரமாணத்தில் மோசே, தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிறவரை கண்டோம் என்றான்

பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்: அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். (யோவான் 1:45) யோவான் 44,45; யோவான் 5:45-47; லூக்கா 24:27,44; அப்போஸ்தலர் 3:24-26; அப்போஸ்தலர் 10:43; அப்போஸ்தலர் 13:27; வெளி 19:10; சங்கீதம் 16:10. இந்த இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாடாகியநியாயாபிரமாணத்தில்

மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.

மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார். (மத்தேயு 18:11) லூக்கா 9:56; லூக்கா 19:10; யோவான் 3:17; யோவான் 10:10; யோவான் 12:47; யோவான் 17:12; யூதாஸ் 1:11; சங்கீதம் 14:3; சங்கீதம் 53:3; எரேமியா 31:22; ரோமர் 3:12 கெட்டுப்போன 1.உள்ளத்தை இரட்சிக்க வந்தார். 2.உடலை இரட்சிக்க வந்தார். 3.குடும்பங்களை இரட்சிக்க
Powered By Indic IME