இயேசு கிறிஸ்து எப்படிப்பட்ட சரீரத்தோடு மரியாளுக்கும் தம்முடைய சீஷர்களுக்கும் தரிசனமானார்?

கதவு பூட்டப்பட்ட வீட்டுக்குள் எப்படி இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு தரிசனமானார் என்பதை நாம்கற்றுக் கொண்டு இருக்கிறோம். இயேசு கிறிஸ்து தம்முடைய ஆவிக்குரிய சரீரத்தை எப்படி

சிலுவையே என் மேன்மை.

Cross: Mt10:38; Mt16:24; Mt26:2; Mt27:22,31,32,38; Mt28:5;  Jn10:31; Act2:23,36; Ro6:6; 1Cor1:17,18; 1Cor2:2; 2Cor13:4; Gal2:20; Gal5:11,24; Gal6:12;  Eph2:16; Phi2:8; Col1:20; Col2:15;

இயேசுகிறிஸ்து பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் எப்படி தரிசனமானார்?

இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அநேக வசன ஆதாரங்களை பார்த்து இருக்கிறோம். இப்போது இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு பூட்டப்பட்டு

தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தைச் சொன்ன என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்.

u seek to kill Me,a Man who has told u truth which I heard from God. (John 8:40) Lk4:29;

கிறிஸ்து உயிர்த்தெழுந்து மூடப்பட்டிருந்த கல்லறையில் இருந்து எப்படி வெளியே வந்தார்?

இயேசு ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அவருடைய பிரேத சீலை சாட்சியாக இருந்தது அதைக்குறித்து நாம் பார்த்து இருக்கிறோம் (இரண்டாவது பகுதி). கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும், லாசருவின்

ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன்.

We were not born of fornication; we have one Father God. (John 8:41) Ex4:22; Deu14:1; Isa63:16; Isa64:8; Jer3:19; Jer31:20;

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் லாசருவின் உயிர்த்தெழுதலுக்கும் என்ன வித்தியாசம்?

இயேசு கிறிஸ்து எப்படி உயிர்த்தெழுந்தார் என்பதைப் பற்றி சத்தியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை விசுவாசிக்கவில்லை என்றால் அவன்

நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்கள்.

 If u were Abraham children,u would do works of Abraham. (John 8:39) Jn8:37; Mt3:9; Mt5:45; Ro2:28,29; Ro4:12,16; Ro9:7; Gal2:15;

இயேசுகிறிஸ்து என்ன சரீரத்தில் உயிர்த்தெழுந்தார்?

இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு  பிரேத சீலைசாட்சியாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து நான்கு சுவிசேஷ புத்தகங்களில்ஆவிக்குரிய சரீரத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு நிறைய

நான் என் பிதாவிடம் கண்டதைச் சொல்கிறேன், நீங்களும் உங்கள் பிதாவிடம் கண்டதைச் செய்கிறீர்கள்.

I speak what I have seen with My Father,and you do what you have seen with your father. (John
Powered By Indic IME