ஆபிரகாம் என் நாளைக்காண ஆசையாயிருந்தான். கண்டு களிகூர்ந்தான்.

Your father Abraham rejoiced to see My day, and he saw it and was glad. (John 8:56) Gen17:17; Gen22:18;

உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்

இன்றைக்கு கவலைப்படாத மனிதன் யாருமே இந்த உலகத்தில் இருக்க முடியாது. எல்லாருக்கும் ஏதோ ஒரு கவலை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஐசுவர்யமுள்ள

நான் அவரை அறிந்து அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.

I do know Him and keep His word. (John 8:55) Jn1:18; Jn6:46; Jn7:29; Jn10:15; Mt11:27; Lk10:22; Jn6:60; 1Jn1:1-10. ஆயினும்

அல்லேலூயா என்றால் அர்த்தம் என்ன?

இன்றைக்கு கிறிஸ்தவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படக்கூடிய வார்த்தைகளில் ஒன்று அல்லேலூயா என்ற வார்த்தை. இந்த வார்த்தைகான அர்த்தம் தெரியாமல் அநேகர் இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துவதை நாம்

என்பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர்.

If I honor Myself,My honor is nothing.It is My Father who honors Me, (John 8:54) Jn5:22-29,41; Jn7:29; Jn13:31,32; Jn16:14,15;

நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே நாம் ஜெயங்கொள்ள வேண்டியது அவசியமா?

அநேக கிறிஸ்தவர்கள் கீழே உள்ள காரியங்களை செய்தாலே பரலோகம் போய் விடலாம்  என்று நினைக்கிறார்கள். வேதாகமம் வாசித்தால் போதும். இயேசுவை விசுவாசித்தால் போதும் . தேவனை

எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ?

 Are You greater than our father Abraham, who is dead? (John 8:51,52) Zec1:5,6; Heb11:13; Jn8:58; Jn4:12; Jn10:29,30;Jn 12:34; Mt12:6,41,42;

ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை.

 if anyone keeps My word he shall never see death. (John 8:51) Jn3:15,16,36; Jn5:24; Jn6:50;8:55; Jn11:25,26; Jn14:6; Jn15:20; 1Co2:14;

லவோதிக்கேயா சபை : வெதுவெதுப்பான சபை

லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன? ஆறு சபைகளைக் குறித்த சத்தியங்களை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது லவோதிக்கேயா சபையைக் குறித்து கற்றுக்

நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை, அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.

I do not seek My own glory; there is One who seeks and judges. (John 8:50) Jn5:41,20-23,45; Jn7:18; Jn12:47,48;
Powered By Indic IME