தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படி பிறந்தான்.

Neither this man nor his parents sinned, but that the works of God should be revealed in him. (John

உபவாசத்தைப் பற்றி தேவனுடைய சத்தியம் என்ன?

கிறிஸ்தவர்களாகிய நமக்கு உபவாசம் இருக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பம் இருக்கிறது. தேவன் புதிய ஏற்பாட்டில் உபவாசத்தைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறார் என்பதை நாம் கவனிக்க

இவன் குருடனாய் பிறந்தது யார் செய்த பாவம்?

His disciples asked Him,saying,Rabbi,who sinned,this man or his parents,that he was born blind? (John 9:2) Lev4:3; Lev19:22; Num5:7; Deu24:16;

இன்றைக்கு அநேகர் தங்களை அப்போஸ்தலர்கள் என்று அழைத்து கொள்ளுகிறார்களே அது சரியா?

இன்றைக்கு அநேகர் தங்களுடைய பெயருக்கு முன்பதாகவோ அல்லது பின்பதாகவோ அப்போஸ்தலர்கள் என்று எழுதிக் கொள்ளுவதையும் அழைத்துக் கொள்ளுவதையும் பெருமையாக எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின்

பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார் இயேசு

Jesus passed by, He saw a man who was blind from birth.(John 9 :1) Jn9:22; Mt9:27-29; Mt20:29-34; Mk9:21; Lk8:43;

ஆபேலுடைய காணிக்கையைத் தேவன் ஏன் ஏற்றுக் கொண்டார்?

தேவன் ஆபேலுடைய காணிக்கையை அங்கிகரித்ததைக் குறித்து கிறிஸ்தவத்தில் பல குழப்பான விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். என்றைக்குமே நாம் தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டு  சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

இயேசு மறைந்து, அவர்கள் நடுவிலே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.

Jesus hid Himself and went out of the temple, going through the midst of them,and so passed by. (John

ஆண்கள் உடைகளை (வஸ்திரங்களை) பெண்கள் அணியலாமா?

நோவாவின் காலத்தில் தேவன் உலகமுழுவதும் ஜனங்களை சிதறி போகப்பண்ணினாலும் உடை கலாச்சாரம் நாடுகளுக்கு நாடுகள் வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொரு தேசத்தின் அடிப்படையில் வஸ்திரங்கள் வித்தியாசமாக இருந்தாலும்

ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.

Jesus said,Most assuredly,I say to you,before Abraham was,I Am. (John 8:58) Jn1:1,2; Jn17:5,24; Col1:15-18; Heb1:10-12; Heb13:8; Rev1:11,17,18; Rev2:8; Pr8:28-30;

ஆவிக்குரிய காரியங்களுக்காக கவலைப்படுங்கள்

நாம் கர்த்தருக்குரியவைகளுக்காக கவலைப்பட வேண்டுமா? 1கொரிந்தியர் 7:32 …. விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 1கொரிந்தியர் 7:34 …. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும்
Powered By Indic IME