இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தாரா?

இன்றைக்கு ஒரு பிரிவினை மதத்தினர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று அநேக வீடியோ ஆடியோ கேசட்டுகளை வெளியிட்டு கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை ஒழித்து போட முயற்சி செய்கிறார்கள்.

உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால்.

You seek to kill Me, because My word has no place in you. (John 8:37) Jn8:33,6,40,59,43,45-47; Jn5:16-18; Jn7:1,19,25,44; Jn10:31;

புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டு இருக்கிற ஏழு ஞானஸ்நானங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நம்முடைய புதிய ஏற்பாட்டில் ஏழு ஞானஸ்நானங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது அது என்ன என்பதையும் எந்த ஞானஸ்நானம் நமக்கு இன்றைக்கு கட்டளையிடப்பட்டு இருக்கிறது என்பதையும் வேத வாக்கியத்தைக்

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலை ஆவீர்கள்.

if the Son makes you free, you shall be free indeed. (John 8:36) Jn8:31,32; Lk4:18,19; Ro8:2; 2Cor3:17; Gal5:1; Ps19:13;

பிதா குமாரன் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்கிற விசயத்தில் அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் கட்டளையை மீறினார்களா?

நாம் ஏற்கனவே பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுகின்ற போது பிதா குமாரன் (இயேசுகிறிஸ்து) பரிசுத்த ஆவியானவர் ஆகியோரின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு

அடிமையல்ல, குமாரனே என்றைக்கும் வீட்டிலே நிலைத்திருக்கிறார்.

slave does not abide in the house forever, but a son abides forever. (John 8:35) Jn14:19,20; Mt21:41-43; Ro8:15-17,29,30; Gal4:4-7,30,31;

நாம் ஞானஸ்நானம் கொடுக்கும் (பெறும் போது) போது ஏன் பரிசுத்த ஆவியின் நாமத்தை பயன்படுத்த வேண்டும்?

நாம் பாவமன்னிப்புக்காக ஞானஸ்நானம் பெறும் போது பிதாவுடைய நாமத்தை பயன்படுத்தும் போது பிதாவுடைய அதிகாரத்திற்கும் குமாரனுடைய நாமத்தை பயன்படுத்தும் போது குமாரனுடைய அதிகாரத்திற்கும் கீழ்ப்படிகிறோம் என்பதைக்குறித்து

பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்.

 Whoever commits sin is a slave of sin. (John 8:34) 1Kin21:25; Pr5:21-23; Act8:23; Ro6:6,12,16,19,20; Ro7:14,25; Ro8:21; Eph2:2; Tit3:3; 2Pet2:19;

நாம் ஞானஸ்நானம் கொடுக்கும் போது ஏன் குமாரனின் (இயேசுகிறிஸ்து) நாமத்தை பயன்படுத்த வேண்டும்?

இயேசு கிறிஸ்து கட்டளையிட்ட பிதா குமாரன்பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் (தண்ணீருக்குள்ளாக முழ்குதல்). ஞானஸ்நானம் பெறும் (கொடுக்கும்) போது ஏன் பிதாவின் நாமத்தை (அதிகாரத்தை) பயன்படுத்த

நாங்கள் ஆபிரகாமின் சந்ததியார், யாருக்கும் அடிமையாகவில்லை.

 We are Abraham’s descendants, and have never been in bondage to anyone. (John 8:33) Jn8:39; Mat3:9; Lk16:24-26; Lev25:42. அவர்கள்
Powered By Indic IME