பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவர் திறந்தாரென்று இதுவரையிலும் கேள்விப்படவில்லை.

Since the world began it has been unheard of that anyone opened the eyes of one who was born

அவளால் என்ன செய்யக் கூடுமோ அதை அவள் செய்தாள்

வேதாகமத்தில் அநேக ஸ்திரீகள் இருந்தாலும் கிறிஸ்துவினிடத்தில் அவருடைய வார்த்தைகளை கேட்பதற்காக அவருடைய பாதபடியை தெரிந்து கொண்ட மரியாள் ஒரு விசேஷமான ஸ்திரீ தான். அவளுடைய விசுவாசம்
August 28, 2019

பக்தியுள்ளவனாயிருந்து தேவனுக்கு சித்தமானவைகளைச் செய்தால் செவிகொடுப்பார்.

if anyone is a worshiper of God and does His will, He hears him. (John 9:31b) Jn11:41,42; 1Jn3:21,22; 1Kin17:20-22;

கிறிஸ்தவர்களாகிய நாம் அரசாங்க சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிவது அவசியமா?

அநேக கிறிஸ்தவதவர்கள் இன்றைக்கு அரசியல் என்று வரும் போது அதை நான் வெறுக்கிறேன் அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லுகிறார்கள். அநேகர் அரசாங்கத்திற்கு விரோதமாக துணிகரமாய்
August 26, 2019

பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்.

Now we know that God does not hear sinners. (John 9:31a) Job27:8-10; Job35:11-13; Job42:8; Ps18:41; Ps66:18-20; Pr1:23-33; Pr15:29a; Pr21:13;

யாருக்காவது ஜாமீன் கையெழுத்துப் போடலாமா?

இன்றைக்கு அநேகர் தங்களுடைய சிநேகிதர்களோ அல்லது தங்களுடைய சொந்தபந்தங்களோ அல்லது அந்நியர்களோ கடன் (வங்கியிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ) வாங்கும் போது  ஜாமீன் கையெழுத்து போடுகிறார்கள்.
August 24, 2019

மோசேயோடு தேவன் பேசினார், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம்.

We know that God spoke to Moses;as for this fellow, we do not know where He is from. (John

கிறிஸ்தவர்கள் திரைப்படங்களையும் நாடகங்களையும் விரும்பலாமா?

உலகத்தில் மோசமான பாவங்களை செய்யக்கூடியவர்களை பார்த்து குற்றம் சாட்டக்கூடிய கிறிஸ்தவர்கள் அதை காட்டிலும் மோசமான பாவத்தில் சிக்கி இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். அநேக
August 22, 2019

நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.

Then they reviled him and said,You are His disciple,but we are Moses’ disciples. (John 9:26-28) Jn7:47-52; Mt5:11; Mt27:39,40; 1Cor4:10-13;

கிறிஸ்தவர்களாகிய நாம் இன்றைக்கு வியாதிப்படும் போது மருத்துவமனைக்கு போகலாமா?

இன்றைக்கு அநேகர் வியாதிப்படும் போது மருத்துவனைக்கு செல்லக் கூடாது. ஏனென்றால் தேவனை விசுவாசிக்காமல் மருத்துவனைக்கு செல்லும் போது தேவ கோபத்திற்குள்ளாகி விடுவோம் என்று அநேகர் போதிக்கிறார்கள்.
August 20, 2019
Powered By Indic IME