என்வழி பிரவேசித்தால் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
If anyone enters by Me, he will go in and out and find pasture. (John 10:9) Ps23:1-6; Ps80:1-3; Ps95:7;
September 18, 2019
நித்தியமான சுதந்திரம்
The Eternal Inheritance. நாம் தேவனுடைய பிள்ளைகளாகவும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாய் இருப்பதற்கும் பலன் இருக்கிறது. தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வாக்குத்தத்தங்களையும் ஆசீர்வாதங்களையும் நித்தியத்திலே சுதந்திரமாக வைத்து
September 17, 2019
என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்.
If anyone enters by Me, he will be saved, (John 10 :9) Jn10:1,7; Jn14:6; Mt7:13; Ro5:1,2; Eph2:18; Heb9:8-12; Heb10:19-22;
September 16, 2019
நித்தியமான கீழ்ப்படிதல்
தேவன் நம்மை நித்தியமான கீழ்ப்படிதலுக்குத் தான் அழைத்து இருக்கிறார். ஏதோ கிறிஸ்தவர்களாக கொஞ்ச காலம் இருந்தோம் என்பது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. நாம் கிறிஸ்துவின் வருகைபரியந்தம்
September 15, 2019
எனக்கு முன் வந்தவர்களுக்கு ஆடுகள் செவிகொடுக்கவில்லை
All who ever came before Me are thieves and robbers,but the sheep did not hear them. (John 10:8) Jn10:1,5,10,12;
September 14, 2019
தேவனுடைய ராஜ்யத்திற்கு வெளியே இருக்கிற ஒருவன் இரட்சிக்கப்படக் கூடுமா?
நம்பிக்கையினால் இரட்சிக்கப்படுகிறோம். நம்பிக்கைக்கு எதிர் சொல் அவநம்பிக்கை. நாம் ஒரு போதும் அவநம்பிக்கையுடையவர்களாகவோ அல்லது நம்பிக்கை இழந்தவர்களாகவோ இருக்கக்கூடாது. தேவன் மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை
September 13, 2019
இயேசு நானே ஆடுகளுக்கு வாசல் என்றார்.
Jesus said to them again, I am the door of the sheep. (John 10:7) Jn10:1,9; Jn14:6; Eph2:18; Heb10:19-22; Ps79:13;
September 12, 2019
நமது இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியமா?
Is Baptism Necessary for Salvation? ஞானஸ்நானம் இல்லாமல் ஒரு ஆத்துமா இரட்சிக்கப்பட முடியுமா? பெரும்பாலான பிரிவினைக் கூட்டங்கள் ஆம் இரட்சிக்கப்பட முடியும் என்று சொல்லுகிறது.
September 11, 2019
இந்த உவமைகளின் கருத்தை அவர்கள் அறியவில்லை
Jesus used this illustration, but they did not understand the things which He spoke to them. (John 10:6) John6:52,60;
September 10, 2019
நாம் தேவனைப் பின்பற்றுகிறமோ அல்லது மனுஷர்களுடைய பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறோமா?
Following God or Traditions அநேக குழுவினர் தேவனைப் பிரியப்படுத்துவதாக விசுவாசிக்கிறார்கள். ஆனால் அவர்களில் அநேகர் தவறாய் இருக்கிறார்கள் என்று தேவன் நம்மை எச்சரிக்கிறார். குறிக்கோள்
September 9, 2019









