யூதாவின் ராஜாவாகிய உசியா செய்த சுய இஷ்டமான ஆராதனையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம். சிலர் செய்த சுய இஷ்டமான ஆராதனையைக் குறித்தும்அந்த ஆராதனைகள் தேவனால்

நான் நியாயந்தீர்த்தால் என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்.

And yet if I do judge, My judgment is true; (Jn8:16a) Jn5:22-30; Act17:31; Rev19:11; 1Sam16:7; Ps45:6,7; Ps72:1,2; Ps98:9; Ps99:4; Isa9:7;

இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் செய்த சுய இஷ்டமான ஆராதனையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து படித்துக் கொண்டு வருகிறோம். இப்போது சுய இஷ்டமான ஆராதனை செய்தால் தேவன் அதை ஏற்றுக்

நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை.

You judge according to the flesh; I judge no one. (Jn8:15) Jn7:24; Jn5:30; Jn8:11; Jn3:17; Jn9:39; Jn12:47; Jn18:36; Lk12:14;

நாதாப் ஆபியூ (ஆரோனின் குமாரர்கள்) பண்ணின சுயஇஷ்டமான ஆராதனை பற்றி உங்களுக்கு தெரியுமா?

தேவனுக்கு வீணான ஆராதனை பண்ணினால் தேவன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று அநேக வேத வாக்கியங்களை கொண்டு கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது சுய

என்னைக்குறித்து நான் கொடுக்கும் சாட்சி உண்மையாயிருக்கிறது

Even if I bear witness of Myself, My witness is true, (John8:13,14) Num12:3; Neh5:14-19; Pr8:7;  Mt5:37; Jn8:42; Jn10:15,36; Jn14:10;

மீகாவின் வீணான ஆராதனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒன்றான மெய் சபையிலே ஆராதனைப் பற்றிய சத்தியங்களைப் பற்றிக் கற்றுக் கொண்டு வருகிறோம். வீணான ஆராதனையைக் குறித்து சில உதாரணங்களை பார்த்து இருக்கிறோம். இந்த வீணான

விடுதலை பெற்ற விபசாரி

யோவான் 8:3-12. விடுதலை பெற்ற விபசாரி. பாவம் ஒருநாள் பரசியமாகும். எந்த பாவமானாலும், குற்றமானாலும், பிழைகளானாலும் நிச்சயம் ஒருநாள் வெளியரங்கமாகும். ரகசிய பாவங்களும் வெளியரங்கமாகும். அவமானம்

யெரொபெயாம் இஸ்ரவேலர்களுக்கு ஏற்படுத்தின வீணான ஆராதனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இஸ்ரவேல் தேசத்தில் ஞானியாகிய சாலமோனுக்கு பிறகு தேவனுடைய திட்டத்தின்படி பத்து கோத்திரத்திற்கு ராஜாவாக ஏற்படுத்தப்பட்டவர்தான் இந்த யெரொபெயாம். இரண்டு கோத்திரத்திற்கு ரெகொபெயமும் ஆட்சி செய்தார். இஸ்ரவேலின்

என்னைப் பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்.

 He who follows Me shall not walk in darkness, but have the light of life. (John8:12b)  Jn7:17; Jn12:35,46; Jn10:27; Act3:22;
Powered By Indic IME