இயேசு ஆவியில் கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார்.

Jesus, again groaning in Himself, came to the tomb. It was a cave, and a stone lay against it.

நேசிக்கப்பட்ட இவனைச் சாகாமலிருக்கவும் செய்யக்கூடாதா?

See how He loved him!.Could not this Man have kept this man from dying? (John 11:36,37) Jn14:21-23; 2Cor8:8,9; Eph5:1,2,25;

இயேசு கண்ணீர் விட்டார்.

Jesus wept. (John 11:35) Jn11:33; Lk19:11,41-44; Rom9:1-3; Heb2:14,15,18; Heb5:7; Heb4:15; Gen43:30; Job30:25; Ps35:13-15; Ps119:136; Isa53:3; Isa63:9; Jer9:1; Jer13:17; Jer14:17;

அழுகிறதைக் கண்டு ஆவியிலே கலங்கித் துயரமடைந்தார்.

Jesus saw her weeping, and the Jews who came with her weeping, He groaned in the spirit and was

வந்தாள்.. கண்டாள்.. விழுந்தாள்.. கூறினாள்.

Mary came where Jesus was, and saw Him, she fell down at His feet, saying to Him,. (John 11:32)

அனேகர் மரியாள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று அவளைப் பின்தொடர்ந்தனர்.

when they saw Mary rose up quickly and went out,followed her,saying,She is going to the tomb to weep there.

மரியாள் சீக்கிரமாய் எழுந்து அவரிடத்தில் வந்தாள்

As soon as she heard that, she arose quickly and came to Him.Jesus had not yet come into the

மார்த்தாள் மரியாளிடம், போதகர் வந்திருக்கிறார். உன்னை அழைக்கிறார்.

she went her way and secretly called Mary her sister,saying,Teacher has come and is calling for you. (John 11:28)

ஆம், ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்.

Yes, Lord,I believe that You are the Christ,Son of God,who is to come into the world. (John 11:27) Jn1:49;

உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் மரியாமலும் இருப்பான்.

And whoever lives and believes in Me shall never die. Do you believe this? (John 11:26) Jn3:15-18; Jn4:14; Jn5:24;
Powered By Indic IME