லாசரு நித்திரையடைந்தான், நான் எழுப்பப்போகிறேன்.

He said to them,Our friend Lazarus sleeps,but I go that I may wake him up. (John 11:11) Jn11:13,43,44; Jn5:25-29;

இரவில் நடப்பவனிடம் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான்.

But if one walks in the night, he stumbles, because the light is not in him. (John 11:10) Jn9:4;

ஒருவன் பகலிலே நடந்தால் வெளிச்சத்தின்படி இடறமாட்டான்.

If anyone walks in the day, he does not stumble, because he sees the light of this world. (John

யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, நீர் அங்கே போகலாமா?

Rabbi, lately the Jews sought to stone You, and are You going there again? (John11:7,8) Jn10:40-42,31,39; Lk9:51,52; Mk10:1; Mt16:21-23;

அவர் கேள்விப்பட்டபின்பு அங்கே இரண்டுநாள் தங்கினார்.

when He heard that he was sick, He stayed two more days in the place where He was. (John

இயேசு அன்பாயிருந்தார்.

Now Jesus loved Martha and her sister and Lazarus. (John 11:5) Jn11:36; Jn15:9-13; Jn16:27; Jn17:16; 2Kin4:20; Dan10:19; Gal2:20; Eph5:25-27;

இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவானதல்ல, தேவ மகிமைக்கேதுவானதாக உள்ளது.

This sickness is not unto death, but for the glory of God, (John 11:4) Jn11:40; Jn9:24; Jn12:28; Jn13:31, 32;

ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்.

Therefore the sisters sent to Him, saying,Lord, behold, he whom You love is sick. (John 11:3) Jn11:5; Jn 13:23;

கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசின மரியாள்.

Mary who anointed Lord with fragrant oil and wiped His feet with her hair,whose brother Lazarus was sick. (John

பெத்தானியா மரியாள் – மார்த்தாள் – லாசரு வியாதிப்பட்டிருந்தான்.

Now a certain man was sick, Lazarus of Bethany, the town of Mary and her sister Martha. (John 11:1)
Powered By Indic IME