ஜனங்கள் கெட்டுப்போகாதிருக்க ஒரே மனுஷன் மரிப்பது நலமே.

one man should die for the people, and not that the whole nation should perish. (John 11:49,50) Jn11:48; Jn18:14;

எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்.

everyone will believe in Him,Romans will come and take away both our place and nation. (John 11:48) Jn 1:7;

பிரதான ஆசாரியர், பரிசேயர் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து.

chief priests,Pharisees gathered a council said,What shall we do? For this Man works many signs. (John 11:47) Mt26:3; Mt27:1,2;

சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.

But some of them went away to the Pharisees and told them the things Jesus did. (John 11:46) Jn5:15,16;

யூதர்களில் அனேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்

Then many of the Jews who had come to Mary, and had seen the things Jesus did, believed in

நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படி சொன்னேன்

because of the people who are standing by I said this,that they may believe that You sent Me. (John

இயேசு: பிதாவே நீர் எப்பொழுதும் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்.

And I know that You always hear Me. (John 11:42) Jn11:22; Jn8:29; J 12:27,28; Mat26:53; Heb5:7; Heb7:25; 1Kin9:3; 1Kin17:24;

பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கின்றேன்.

Jesus lifted up His eyes and said,Father,I thank You that You have heard Me. (John 11:42) 2Kin4:33; Ps89:26; Ps123:1;

நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்.

if you would believe you would see the glory of God. (John 11:40) Jn11:23-26,4,15; Jn12:28,41; Act2:22; Ro 4:17-25; 2

மார்த்தாள்: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே.

Take away the stone.Martha said,Lord,by this time there is a stench,for he has been dead four days. (John 11:39)
Powered By Indic IME