தரித்திரர் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள். நான் எப்பொழுதும் உங்களுடன் இரேன்.

Poor you have with you always, but Me you do not have always. (John 12:8) Mt26:11; Mk14:7; Mk2:20; Lk5:35;

இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.

But Jesus said,Let her alone; she has kept this for the day of My burial. (John 12:7) Jn19:38-42; Mt26:10,12;

யூதாஸ் திருடனானபடியினால் இப்படி பேசினான்

He was a thief,and had the money box;and he used to take what was put in it. (John 12:6)

இந்தத் தைலத்தை 300 பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன?

Why was this fragrant oil not sold for three hundred denarii and given to the poor? (John 12:5) Jn6:7;

இயேசுவின் சீஷனும் அவரைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனுமாகிய யூதாஸ்.

But one of His disciples, Judas Iscariot, Simon’s son, who would betray Him. (John 12:4) Jn6:70,71; Jn13:2,26; Jn18:25; Mt10:4;

அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.

Mary took costly oil,anointed the feet of Jesus,wiped His feet with her hair.house was filled with fragrance. (John 12:3)

பெத்தானியாவில் இயேசுவுக்கு இராவிருந்து பண்ணினார்கள்.

There they made Him a supper; and Martha served, but Lazarus was one of those who sat at the

பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்பு இயேசு பெத்தானியா வந்தார்.

six days before the Passover, Jesus came to Bethany. (John 12:1) Exo12:1-20; Deu16:1-8; 2Chr30:1-23; Ezra6:19-22. பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு

இயேசு வெளியரங்கமாய் சஞ்சரிக்காமல் தம் சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.

Jesus no longer walked openly among the Jews,there remained with His disciples. (John 11:53-57) Mt10:23; Mt12:14,15; Mk3:6,7; Lk13:31-35; Jn4:1,2;

காய்பா தீர்க்கதரிசனமாகச் சொன்னான்.

being high priest that year he prophesied that Jesus would die for the nation, (John 11:51,52) Isa11:10-12; Mt25:31-34; Col1:19,20;
Powered By Indic IME