தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கின்றது.

This He said, signifying by what death He would die. (John 12:33) Jn3:14; Jn8:21,28; Jn12:24; Jn18:32; Jn21:19; Mk9:9,10; Lk23:33.

நான் எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன்

I will draw all peoples to Myself. (John 12:32) Jn6:44; Jn12:24; Ro5:17-19; 1Tim2:6; Heb2:9; 1Jn2:2; Rev5:9,10; Ps65:2; Isa11:10; Isa45:24;

நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது.

And if I am lifted up from the earth, (John 12:31) Jn13:14; Jn8:28; Jn19:17; Gal3:13; Act2:32,33; Phil2:9-11; Col1:15-18; Heb12:2;

இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுகிறான்.

Now the ruler of this world will be cast out. (John 12:31) Jn14:30; Jn16:11; Mt12:29; Lk10:17-19; Act26:18; 2Cor4:4; Eph2:12;

இப்பொழுது இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது.

Now is the judgment of this world. (John 12:31) Jn5:22-27; J 16:8-10; Mt19:28; Act17:31; Act24:25; Rom2:2,16; Rom3:6; 1Cor6:2,3; 1Cor11:32;

இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று.

Jesus answered and said,This voice did not come because of Me, but for your sake. (John 12:30) Jn5:34; Jn11:15,42;

வானத்திலிருந்து உண்டான சத்தம், இடிமுழக்கம், தேவதூதன் பேசியதாயிருக்குமோ?

people who stood by and heard it said that it had thundered.Others said,An angel has spoken to Him. (John

பிதாவே உம் நாமத்தை மகிமைப்படுத்தும் என்கிற சத்தம் உண்டாயிற்று

Father,glorify Your name.Then a voice came from heaven, saying,I have both glorified it and will glorify it again. (John

பிதாவே இரட்சியும், ஆனாலும் இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.

Father,save Me from this hour? But for this purpose I came to this hour. (John 12:27) Jn11:41; Jn18:37; Mt26:37-44,53,54;

என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன்.

Now My soul is troubled, and what shall I say? (John 12:27) Jn11:33-35; Jn13:21; Mt26:38,39,42; Mt14:33-36; Lk22:44,53; Heb5:7; Ps69:1-3;
Powered By Indic IME