தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.

for they loved the praise of men more than the praise of God. (John 12:43) John5:41,44; Matthew6:2; Matthew 23:5-7;

அதிகாரிகள் அவரில் விசுவாசம் வைத்தனர். பயத்தினால் அறிக்கையிடவில்லை.

among the rulers many believed in Him, but because of the Pharisees they did not confess Him. John7:13; John9:22,34;

அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல் போனார்கள்.

Therefore they could not believe, because Isaiah said again. (John 12:39-41) Isa6:9,10; Isa44:18-20; Isa48:8; 2Thes2:11,12; Rev17:17; Jas5:19,20. ஆகையால் அவர்கள்

கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

Lord,And to whom has the arm of the LORD been revealed? (John 12:38) Jn15:25; Jn17:12; Jn19:24,36,37; 2Chr32:20; Mt15:7-9; Isa53:1;

இத்தனை அற்புதங்கள் செய்தும் என்னை விசுவாசிக்கவில்லை

But although He had done so many signs before them, they did not believe in Him. (John 12:37) John1:11;

ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்.

While you have the light, believe in the light, that you may become sons of light. (John 12:36) Jn1:7;

இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.

He who walks in darkness does not know where he is going. (John 12:35) Jn11:10; Jn12:39,40; Ro11:7-10; 2Cor3:14; 1Jn2:8-11;

இருளில் அகப்படாதபடிக்கு ஒளியில் நடவுங்கள்.

Walk while you have the light, lest darkness overtake you. (John 12:35) Jn12:36,46; Jn1:5-9; Jn8:12; Jn9:5; Rom13:12-14; Eph5:8,14,15; 1The5:5-8;

இந்த மனுஷகுமாரன் யார்?

how can You say,The Son of Man must be lifted up? Who is this Son of Man? (John 12:34)

கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார்.

We have heard from the law that the Christ remains forever. (John 13:34) 2Sam7:13,14; Ps72:7,17-19; Ps89:36,37; Ps110:4; Isa9:7; Isa53:8;
Powered By Indic IME