பரிசேயர் இதோ, உலகமே அவருக்குப் பின்சென்று போயிற்றே.

Pharisees said,You see that you are accomplishing nothing. Look, the world has gone after Him. (John 12:19) Jn3:26; Jn17:21;

அப்படிபட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டு அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.

For this reason the people also met Him, because they heard that He had done this sign. (John 12:18)

அவனை உயிரோடு எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்.

people,who were with Him when He called Lazarus out of his tomb and raised him from dead,bore witness. (John

இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. பின்னர் அறிந்தனர்.

His disciples did not understand these things at first; but when Jesus was glorified,they remembered. (John 12:16) Lk9:45; Jn18:34;

சீயோன், உன் இராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார்.

Fear not,daughter of Zion;Behold, your King is coming,Sitting on a donkey’s colt. (John 12:14,15) Isa35:4,5; Mic4:8; Zep3:16,17; Zec2:9-11; Zec9:9;

ஓசன்னா, கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.

cried out:Hosanna,Blessed is He who comes in the name of the LORD.The King of Israel. (John 12:13) Mt21:9; Mt23:39;

குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.

Took branches of palm trees and went out to meet Him. (John 12:13) Lev23:40; Neh8:15; Mt25:1,6; Lk9:37; Jn12:18; Act10:25;

மறுநாள் இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று கேள்விப்பட்டு திரளான ஜனங்கள் கூடினர்.

ext day great multitude had come to feast,when they heard that Jesus was coming to Jerusalem. (John 12:12) Jn11:55-57;

பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலை செய்ய ஆலோசனை பண்ணினார்கள்.

But the chief priests plotted to put Lazarus to death also, (John 12:11) Jn11:47-53,57; Mt2:3-8; Lk16:31; Mt24:4-14; Jn12:24,25; Jn15:18-24;

அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள். லாசருவைக் காணும்படியாக வந்தார்கள்.

Now a great many Jews knew that He was there; and they came,to see Lazarus,whom He had raised from
Powered By Indic IME