தேவனுடைய வீட்டில் நாம் என்னவாக இருக்கிறோம்?
ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது என்றும் நாம் அதில் அவயவங்களாக இருக்கிறோம் என்றும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது ஒன்றான மெய் சபை
March 12, 2019
ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை
Now some of them wanted to take Him,but no one laid hands on Him. (John 7:44) Jn7:30; Jn8:20; Jn18:5,6;
March 11, 2019
கிறிஸ்துவின் சரீரத்தில் நம்மை அவயவங்களாக வைத்தவர் யார்?
ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது என்றும் நாம் ஞானஸ்நானத்தின் மூலமாக தான் பிரவேசித்து அதில் அவயவங்களாக இருக்கிறோம் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு
March 10, 2019
இவ்விதமாய் ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து பிரிவினையுண்டாயிற்று.
So there was a division among the people because of Him. (Jn7:40-43) Jn7:31,32,52; Mt16:14-16; Jn9:16; Jn10:19; Mt10:35; Lk12:51; Act14:4;
March 9, 2019
கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் எப்படி அவயவங்களாக இருக்கிறோம்?
ஒன்றான மெய் சபை வேதாகமத்தில் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம். கிறிஸ்துவின் சபை தேவனுடைய ஆலயமாகவும் தேவனுடைய மந்தையாகவும் இருக்கிறது என்பதை
March 8, 2019
இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை.
Holy Spirit was not yet given, because Jesus was not yet glorified. (John 7:39) Jn12:16; Jn13:31,32; Jn14:13; Jn17:5; Jn16:7;
March 7, 2019
தேவனுடைய மந்தையில் வேறு வழியாக ஏறுகிறவர்கள் கள்ளனும் கொள்ளைக்காரனுமாய் இருக்கிறார்கள்.
ஒன்றான மெய் சபை தேவனுடைய மந்தையாக இருக்கிறது என்று பார்த்து இருக்கிறோம். தேவனுடைய மந்தையில் இருக்கிற நாம் கள்ளனும் கொள்ளைகாரனுமாக இருக்கிற கள்ளப்போதகர்களுக்கும் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் எச்சரிக்கையாக
March 6, 2019
தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகும் ஆவியைக் குறித்து கூறினார்.
He spoke concerning the Spirit, whom those believing in Him would receive. (John 7:39) Jn14:16,17,26; Lk3:16; Lk24:49; Act1:4-8; Act2:4,17,38;
March 5, 2019
தேவனுடைய மந்தையில் நாம் என்னவாக இருக்கிறோம்?
ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் மணவாட்டியாகவும் தேவனுடைய ஆலயமாகவும் இருக்கிறது என்றும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். ஒன்றான மெய் சபை தேவனுடைய மந்தையாகவும் அந்த மந்தையில்
March 4, 2019
விசுவாசிக்கிறவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்.
He who believes in Me,as the Scripture has said, out of his heart will flow rivers of living water.
March 3, 2019









