ஒன்றான மெய் சபை என்பது தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒன்றான மெய் சபை என்பதும் தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறதா என்று வேத வசனத்தோடு கற்றுக் கொண்டு வருகிறோம். அநேகர் சாத்தானுக்கு இந்த பூமியில் ராஜ்யம் இருக்கிறது
February 20, 2019
அவரைப் பிடித்து வரும்படி சேவகரை அனுப்பினார்கள்.
Pharisees heard the crowd murmuring, sent officers to take Him. (John 7:32) Jn11:47,48; Jn12:19; Jn15:20; Jn18:3; Mt12:23,24; Mt23:13; Mk10:2;
February 19, 2019
தேவனுடைய ராஜ்யம் ஒன்றான மெய் சபையாக இருக்கும் என்றால் அதற்கான ஆதாரம் என்ன?
தேவனுடைய ராஜ்யம் ஒன்றான மெய் சபையாக இருக்கிறதா என்பதை குறித்து நாம் கற்றுக் கொண்டு வருகிறோம். தேவனுடைய ராஜ்யம் எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்றும் ஒன்றான மெய்
February 18, 2019
கிறிஸ்து வரும்போது, அற்புதங்கள் அதிகம் செய்வாரோ?
When the Christ comes,will He do more signs than these which this Man has done? (John 7:31) Mt11:3-6; Mt12:22,23;
February 17, 2019
தேவனுடைய ராஜ்யம் என்பது ஒன்றான மெய் சபையாக இருக்கிறதா?
ஒன்றான மெய்சபையைக் குறித்தும் அந்த சபையிலே பிரவேசிப்பதற்கு ஞானஸ்நானம் மாத்திரமே வழியாக இருக்கிறது என்பதை அநேக வேதவாக்கியங்களை ஆதாரமாக பார்த்து இருக்கிறோம். இப்போது தேவனுடைய ராஜ்யம்
February 16, 2019
அவர் வேளை இன்னும் வராததினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
They sought to take Him;but no one laid a hand on Him,because His hour had not yet come. (John
February 15, 2019
அகிரிப்பா ராஜாவுக்கு பவுல் என்ன போதித்தார்?
ஒன்றான மெய்சபைக் குறித்தான சத்தியங்களை கற்றுக்கொண்டு வருகிறோம். ஆளுநராகிய பேலிக்ஸ்க்கு முன்பாக பவுல் இயேசுகிறிஸ்துவைக் குறித்தும் நீதியையும் குறித்தும் இச்சையடக்கத்தை குறித்தும் இனிவரும் நியாயத்தீர்ப்பை குறித்தும்
February 14, 2019
நானே அவரை அறிந்திருக்கிறேன்.
I know Him, for I am from Him, and He sent Me. (John 7:29) Jn1:18; Jn3:16,17; Jn6:46; Jn8:14,42,55; Jn10:15;
February 13, 2019
பவுல் ஆளுநர்களுக்கு முன்பாகவும் ராஜாக்களுக்கு முன்பாகவும் என்ன பிரசங்கம் பண்ணினார்?
ஒன்றான மெய் சபையிலே ஞானஸ்நானம் பெறும் போது தான் கர்த்தர் சபையிலே சேர்க்கிறார் என்பதையும் அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகம்முழுவதும் அதற்கான ஆதாரங்களை வேத வாக்கியத்தோடு பார்த்து
February 12, 2019
கிறிஸ்து வரும்போது இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவரும் அறியார்.
we know where this Man is from;but when the Christ comes,no one knows where He is from. (John 7:25-27)
February 11, 2019









