Living Water Archive

அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல் போனார்கள்.
Therefore they could not believe, because Isaiah said again. (John 12:39-41) Isa6:9,10; Isa44:18-20; Isa48:8; 2Thes2:11,12; Rev17:17; Jas5:19,20. ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்: (யோவான் 12:39-41) ஏசாயா 6:9,10; ஏசாயா 44:18-20; ஏசாயா 48:8; 2தெசலோனிக்கேயர் 2:11,12; வெளி 17:17; யாக்கோபு 5:19,20.

கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?
Lord,And to whom has the arm of the LORD been revealed? (John 12:38) Jn15:25; Jn17:12; Jn19:24,36,37; 2Chr32:20; Mt15:7-9; Isa53:1; Ps44:3; Isa40:10,11; Isa51:5,6; Mt16:17; 2Cor3:14-18; 2Cor4:3-6; Eph1:15-19. கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று

இத்தனை அற்புதங்கள் செய்தும் என்னை விசுவாசிக்கவில்லை
But although He had done so many signs before them, they did not believe in Him. (John 12:37) John1:11; John11:42; John15:24; Matthew11:20; Luke16:31; Luke22:67; 1Cor2:14; Exodus 4:8,9; Number 14:11; Psalm 28:5; Psalm78:32. அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச்

ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்.
While you have the light, believe in the light, that you may become sons of light. (John 12:36) Jn1:7; Jn3:21; Lk16:8; Act13:47,48; Eph5:8; 1Thes5:5,8; 1Jn2:9-11; Isa60:1. ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி,

இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
He who walks in darkness does not know where he is going. (John 12:35) Jn11:10; Jn12:39,40; Ro11:7-10; 2Cor3:14; 1Jn2:8-11; Ps69:22-28; Pro4:19; Jer13:16,17. அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக் காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும், இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள், இருளில்

இருளில் அகப்படாதபடிக்கு ஒளியில் நடவுங்கள்.
Walk while you have the light, lest darkness overtake you. (John 12:35) Jn12:36,46; Jn1:5-9; Jn8:12; Jn9:5; Rom13:12-14; Eph5:8,14,15; 1The5:5-8; 1Jn1:6,7; Isa2:5; Isa42:6,7. அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக் காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும், இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள், இருளில்

இந்த மனுஷகுமாரன் யார்?
how can You say,The Son of Man must be lifted up? Who is this Son of Man? (John 12:34) Jn3:14-16; Jn5:25-27; Jn8:53-58; Mt16:13; Mt21:10; Mt22:42,45; Act7:56; Rev1:13; Rev14:14. ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை

கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார்.
We have heard from the law that the Christ remains forever. (John 13:34) 2Sam7:13,14; Ps72:7,17-19; Ps89:36,37; Ps110:4; Isa9:7; Isa53:8; Eze37:24,25; Dan2:44; Dan7:14,27; Mic4:7. ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று

தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கின்றது.
This He said, signifying by what death He would die. (John 12:33) Jn3:14; Jn8:21,28; Jn12:24; Jn18:32; Jn21:19; Mk9:9,10; Lk23:33. தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார். (யோவான் 12:33) யோவான் 3:14; யோவான் 8:21,28; யோவான் 12:24; யோவான் 18:32; யோவான்

நான் எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன்
I will draw all peoples to Myself. (John 12:32) Jn6:44; Jn12:24; Ro5:17-19; 1Tim2:6; Heb2:9; 1Jn2:2; Rev5:9,10; Ps65:2; Isa11:10; Isa45:24; Isa49:6; Isa60:3. நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார். (யோவான் 12:32) யோவான் 6:44; யோவான் 12:24; ரோமர் 5:17-19; 1தீமோத்தேயு