Author Archive

நீங்கள் பிடித்த மீன்கள் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்.
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார். (யோவான் 21:10) யோவான் 12:29-31; மாற்கு 8:3; 1கொரிந்தியர் 3:5-15; 2கொரிந்தியர் 6:1-10; மத்தேயு 21:17-22; லூக்கா 13:6-9. பலன் ஒப்படைக்கப்பட வேண்டும்: மீன் பிடிக்க இயலாத நிலையில் களைப்புற்ற சீடர்களுக்கு மீன்பிடிக்கும் யுக்தியை கற்றுக் கொடுத்தார்

கரையில் வந்தபோது அப்பம், நெருப்பு, மீன் கண்டார்கள்
they had come to land,saw a fire of coals there,and fish laid on it,and bread. (John 21:9) 1Kings 19:5,6; 2Kings 4:38; Matthew 15:34; Mark 8:3,7; Luke 12:29-31. அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.

கரையிலிருந்த சீஷர்கள் மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
other disciples came in little boat dragging net with fish. (John 21:8) Job 34:14; Psalms 10:9; Son 1:4; Isaiah 5:18; Jeremiah 31:3; Ezekiel 32:3; Hosia 11:4; Amos 4:2; Matthew 13:48; John 5:44; Acts 20:30; Jude 1:22. மற்றச்

கர்த்தர் என்று கேட்டவுடனே பேதுரு கடலில் குதித்தார்.
Peter heard that it was Lord,he put on his outer garment and plunged into sea. (John 21:7) Mark 11:3; Luke 2:11; Acts 2:36; Acts 10:36; 1Corinthians 15:47; James 2:1; Song 8:7; Matthew 14:28-30; Luke 7:47; 2 Corinthians

வலதுபுறம் வலையைப் போட்டு திரளான மீன்களைப் பிடித்தார்கள்.
Now they were not able to draw it for multitude of fishes. (John 21:6) Psalms 37:16; Psalms 104:24; Psalms 106:7; Ecc 5:3; Gensis 9:7; Genesis 17:2,4; Deu 7:7; Deu 10:22. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள்,

துவக்கம்
The beginning: Deu 11:12; Job 8:7; Ecc 7:8; Acts 11:15; Hebrews 7:3; Hebrews 12:1;Luke 1:2; Hebrews 13:14. உபாகமம் 11:12; யோபு 8:7; பிரசங்கி 7:8; அப்போஸ்தலர் 11:15; எபிரெயர் 7:3; எபிரெயர் 12:1; லூக்கா 1:2; எபிரெயர் 13:14 துவக்கம் முடிவை நோக்கியா? இல்லையா?ஒரு

சிலுவை கூறும் செய்தி என்ன?
சிலுவைக் குறித்து புதிய ஏற்பாடு மட்டுமே கூறுகின்றது.பு.ஏ ல் மத்தேயு 10:38 லிருந்து வெளி 11:8 வரையிலும் ஏறக்குறைய 16 புத்தகங்களில் சிலுவைக் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றது.சிலுவை தேவனால் வாக்களிக்கப்பட்ட ஒன்று. இதற்கான நேரடி குறிப்புகள் இல்லாவிட்டாலும் இயேசு கிறிஸ்துவின் செய்திகளில் இக்கருத்து காணப்படுகின்றது. சிலுவையில் தான் மரிக்க போகின்றேன் என்று

இயேசுவின் சிலுவை மொழிகள்.
GOOD FRIDAY…. 1கொரிந்தியர் 1: 17-31. கர்த்தராகிய இயேசு மனிதகுமாரனாக பூமிக்கு வந்த தேவ குமாரன். அவருடைய ஜனமே அவரை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தது. சிலுவையோடு சம்பந்தபட்ட மொழிகள் நான்கு பாகமாக பிரிக்கப்படுகின்றது. சிலுவை சுமக்கு முன்புள்ள மொழிகள்.மத்தேயு 24,25 அதிகாரங்கள். இதனை இறுதிகால செய்திகள் என்பர். சிலுவை சுமக்கும்போது மொழிந்த மொழிகள்.லூக்கா
துவக்கமும் முடிவும்
End and beginning. Genesis 2:2,3; Genesis 6:13; Job 6:11; Job 16:22; Psalms 37:37,38; Psalms 39:4; Proverbs 23:18; Ecc 7:2,8; Hebrews 2:1; Hebrews 13:7. ஆதியாகமம் 2:2,3; ஆதியாகமம் 6:13; யோபு 6:11; யோபு 16:22; சங்கீதம் 37:37,38; சங்கீதம் 39:4; நீதிமொழிகள் 23:18;
புசிக்கிறதற்கு ஏதாகிலும் உண்டா, ஒன்றுமில்லை என்றார்கள்.
Jesus said,Children, have you any food? They answered Him,No. (John 21:5) Luke 24:36-44; Philippians 4:11-13,19; Hebrews 13:5; Psalms 37:3; Proverbs 23:15; Proverbs 30:7-9. இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள். (யோவான்