Who Is God Archive

இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம்.
This is the bread which comes down from heaven, that one may eat of it and not die. (John6:50) Nu6:15; Ps133:3; Mt22:4; Lk22:16; Jn6:32,33,42,51,58; Jn8:51; Jn11:25,26; Ro5:10-12; Ro6:23; Ro8:10; Ro10:6; Eph5:29. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. (யோவான்

ஜீவ அப்பம் நானே
I am the bread of life. ( John 6:47) Ps22:26; Ps105;40; Isa55:2; Mt5:6; Mk14:17-26; Jn6:33-35,41,51; 1Cor10:16,17; 1Cor11:23-32; Rev2:17. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 6:47) சங்கீதம் 22:26; சங்கீதம் 105;40; ஏசாயா 55:2; மத்தேயு 5:6; மாற்கு

அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்.
He was the burning and shining lamp. (John 5:35) Jn1:7,8; Mat11:11; Lk1:15-17,76,77; Lk7:28; 2Pet1:19; Phil2:13-17. அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்: நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். (யோவான் 5:35) யோவான் 1:7,8; மத்தேயு 11:11; லூக்கா 1:15-17,76,77; லூக்கா 7:28; 2 பேதுரு

ஏமாறாதே! ஏமாறாதே!
பிரியமானவர்களே! நாம் எல்லோரும் சாத்தானால் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். தேவன் ஆதிமனிதன்- ஆதாம் தனிமையான இருப்பது நல்லதல்ல என்றெண்ணி, ஏவாளை அவன் மாம்சத்திலிருந்தே சிருஷ்டித்தார். சாத்தான் மிகுந்த மேன்மையை- ஆசை காட்டி, ஏவாளை வஞ்சித்து, ஆதாரமும் வஞ்சித்துவிட்டான். ஆதாம் வழி வந்த நாம் அனைவரும் இம்மையிலே மிகுந்த மேன்மையையும் வஞ்சித்து, வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். இம்மையிலே

நாத்தான்வேல்: ரபீ, நீர், இஸ்ராயேலின் ராஜா.
அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். (யோவான் 1:49) யோவான் 12:13-15; யோவான் 18:33-37; யோவான் 19:19-22; மத்தேயு 21:4; லூக்கா 19:38; சங்கீதம் 2:6; சங்கீதம் 110:1; ஏசாயா 9:7; மகா 5:2; செப்பனிட 3:15; சகரியா 9:9 இஸ்ராயேலில் ராஜ்ய பரிபாலனம்

அவர் யோசேப்பின் குமாரன், நாசரேத்தூரானுமாகிய இயேசுவே
பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்: அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். (யோவான் 1:45) மத்தேயு 13:55; மாற்கு 6:3; லூக்கா 4:22; மத்தேயு 2:23; மத்தேயு 21:11; யோவான் 18:5,7; யோவான் 19:19; அப்போஸ்தலர் 2:22; அப்போஸ்தலர் 3:6; அப்போஸ்தலர் 10:38. இயேசுகிறிஸ்து

அந்திரேயா பேதுருவிடம், மேசியாவை கண்டோம் என்றான். மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தம்.
அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான், மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். (யோவான் 1:41) யோவான் 1:40-42; யோவான் 4:25; தானியேல் 9:25,26; லூக்கா 4:18-21; அப்போஸ்தலர் 4:27,28; அப்போஸ்தலர் 10:38; எபிரெயர் 1:8,9; சங்கீதம் 2:2; சங்கீதம் 45:7; சங்கீதம் 89:20;

எப்படி செல்வது?
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (1கொரிந்தியர் 15:55) மரண பயணத்திலிருந்து உனக்கு விடுதலை.. மரணத்தின் உக்கிரத்திலிருந்து உனக்கு விடுதலை.. மரணம் ஜெயமாய் விழுங்கப்பட்டது.. மரணம் என்றென்றும் பேரானந்தமுள்ள சொர்க்கத்திற்கு நுழைவு வாயில். GATE WAY. நரகம் என்ற பாதாளத்தின் கதவு உனக்கு நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. எப்படி

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கொரு இடம் வேண்டும்…
இதோ நீ தேடும் நிம்மதி ஒருவர் கிரயமில்லாமல், இலவசமாய் தருகிறார் நீ நிம்மதி இல்லாமல் அலையும் காரணத்தை நீ அறியாமல் இருக்கிறாய். உன் சுய இச்சபையின் மிகுதியால், உன் மீறுதலால், நீ நிம்மதியிழந்திருக்கிறாய். உன் சுய இச்சபையின் மிகுதியால், உன் மீறுதலால் வந்த தண்டனையை அவர் தன் மீது பாசத்தோடு, இரக்கத்தோடு,

கடைசி வரை நம்முடன் இருப்பவர்…
வீடு வரை உறவு! வீதி வரை மனைவி! காடு வரை பிள்ளை! கடைசி வரை யாரோ!? கடைசி வரை ஒருவர் இருக்கிறார்! உலகம் முடிவு வரை இருக்கிறார்!! உலகம் முடிவுற்ற பின்னும் இருக்கிறார்! நமது உள்ளார்ந்த மனிதனை (ஆத்மா) மரணத்தினின்று விடுவிக்க அவர் நம்மைப் போல் மனிதனாய் வந்தார்! நமது உள்ளார்ந்த