பிலிப்பு: ஆண்டவரே பிதாவை எங்களுக்கு காண்பியும் அது போதும்.
Philip said to Him, Lord, show us the Father, and it is sufficient for us. (John 14:8) John 1:13-46;
April 13, 2020
உபவாசத்தைப் பற்றி வேத வாக்கியங்கள் நமக்கு என்னக் கற்றுக் கொடுக்கிறது?
இன்றைக்கு அநேகர் உபவாசத்தினால் தான் நாம் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று போதித்து அநேகரை உபவாச அடிமையாக வைத்து இருக்கிறார்கள். ஆதியாக புஸ்தகத்தில்
April 12, 2020
என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்.
If you had known Me, you would have known My Father also. (John 14:7) John1:18; John 8:19; John 15:24;
April 11, 2020
மழையைப் பெய்யப் பண்ணுகிறவர் யார்?
மரம் இருப்பதினால் மழை வருகிறதா அல்லது தேவனால் வருகிறதா? இன்றைய விஞ்ஞானம் சொல்லுகிறது மரம் வளர்த்தால் தான் மழை பெய்யும் என்று சொல்லுகிறது. அதற்கு நிறைய
April 10, 2020
என்னாலேயல்லாமல் ஒருவரும் பிதாவினிடத்தில் வர இயலாது.
No one comes to the Father except through Me. (John 14:6) John 10:7,9; Acts 4:12; 1Peter 2:4-7; 1Peter 3:18;
April 9, 2020
பூமி உள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும் ஒழிந்து போகுமா?
இன்றைய காலகட்டத்தில் அநேகர் சொல்லக்கூடிய வார்த்தைகள் விவசாயம் அழிந்து இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் உணவுக்கு கூட வழியில்லாத நிலை உருவாகும் என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா?
April 8, 2020
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.
Jesus said to him,I am the way, the truth, and the life. (John 14:6) John 10:9; Romans 5:2; Ephesians
April 7, 2020
இயேசு கிறிஸ்து உன்னதத்திற்கு ஏறி சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்பதின் அர்த்தம் என்ன?
எபேசியர் 4:8 ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். எபேசியர் ஐ4:9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு
April 6, 2020
தோமா: போகிற இடம் தெரியாமல் வழியை எப்படி அறிவது?
Thomas said,Lord,we do not know where You are going,and how can we know the way? (John 14:5) John20:24-28; John
April 5, 2020









