Author Archive

பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

He is antichrist who denies the Father and the Son. (1John 2:22) 1John 2:23; 1John 4:3; 1Corinthians 12:2,3; 2John 1:7; Jude 1:4; Proverbs 30:9; Jermiah 5:13; Revelation 2:13; Revelation 3:8. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார்

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனே பொய்யன்.

Who is a liar but he who denies that Jesus is the Christ? (1John 2:22) 1John 2:4; 1John 1:6; 1John 4:20; John 8:44; Revelation 3:9; Matthew 16:16,20; Mark 8:29; Luke 3:16; John 1:41; John 4:25; John 6:69;

சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாகாது.

because you know the Truth, and that no lie is of the truth. (1John 2:21) Proverbs 1:5,6; Proverbs 9:8,9; Romans 15:14,15; 2Peter 1:12; Psalms 119:118; Proverbs 11:9; Isaiah 32:1-8; John 10:5. சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும்,

சிலுவை கூறும் செய்தி – 7.

வெறுமையான சிலுவையும், கல்லறையும் – அது வெற்றியின் செய்தி. இயேசு கிறிஸ்து என்னிடம் இல்லை என்று சிலுவையும், கல்லறையும் கூறுவதற்காகவே வெறுமையான சிலுவைகளாக அவருடைய சந்ததிகளிடமும் திருச்சபை கட்டிடங்களிலும் கல்லறைகள் மீதிலும், வெறுமையான கல்லறையாக இஸ்ராயேல் நாட்டிலும் இன்றுவரையிலும் காணப்படுகின்றது. சிலுவையின் – கல்லறையின் எஜமானாகிய மரணமும் இயேசு கிறிஸ்து என்னிடம்

சிலுவை கூறும் செய்தி – 6

சிலுவையிலிருந்து கல்லறைக்கு. மத்தேயு 27:57-60; மாற்கு 15:43-46; லூக்கா 23:50-54; யோவான் 19:39-42. கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அவர் சிலுவையிலே மரித்தார். அவர் மரித்துப் போனதினால்தான் கல்லறையில் வைக்கப்பட்டார். தேவனால் ஆயத்தம் செய்யப்பட்ட சிலுவையானது தன்பணியை முடித்துக்கொண்டதாக தேவனிடம் கூறியது. இதினிமித்தம் அவர் சிலுவையிலே மரித்தார். அவர் மரித்தார் என்பதற்கு

சிலுவை கூறும் செய்தி – 5.

சிலுவையில் அறையப்பட்ட கர்த்தர்: வெளி 11:8. அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையில் அறையப்பட்டார். லூக்கா 24:7,20; யோவான் 19:17,18; அப்போஸ்தலர் 2:36; அப்போஸ்தலர் 4:10; 1கொரிந்தியர்1:23; 1கொரிந்தியர் 2:2,8; 2கொரிந்தியர் 13:4; கலாத்தியர் 3:1; எபிரெயர் 6:6. கர்த்தராக சிலுவையில் அறையப்பட்டார். கர்த்தர் என்ற சொல் ஆண்டவர், எஜமான் என்று பொருளாகும்.

சிலுவை கூறும் செய்தி – 4

மத்தேயு 15:26. ஆக்கினையின் முகாந்திரமாக யூதருடைய இராஜா என்று சிலுவையின் மேல் எழுதி வைத்தனர். உபாகமம் 23:5; சங்கீதம் 76:10; நீதிமொழிகள் 26:1; ஏசாயா 46:10,11; சங்கீதம் 2:6;சகரியா 9:9; மத்தேயு 2:2; மத்தேயு 27:37; லூக்கா 23:37,38; யோவான் 19:18-22. இராஜாவாக அறையப்பட்டார்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இஸ்ராயேலர்கள் மத்தியில்

சிலுவை கூறும் செய்தி – 3

சாபமான கிறிஸ்து:கலாத்தியர் 3:13. கிறிஸ்து நமக்காக சாபமாகி.. நம்மை மீட்டுக்கொண்டார். உபாகமம் 21:23; 2சாமுவேல் 17:23; 2சாமுவேல் 18:10,141,5; 2சாமுவேல் 21:3-14; எஸ்தர் 7:10; எஸ்தர் 9:14; மத்தேயு 27:5; 1பேதுரு 2:24; ரோமர் 9:3. இயேசு நமக்காக சாபமானார்: கிறிஸ்து நமக்காக சாபமானார் என்று பவுல் கலாத்திய சபைக்கு கூறுகின்றார்.

இயேசுவின் சிலுவை கூறும் செய்தி – 2.

இயேசு பாவமாக்கப்பட்டார். 2கொரிந்தியர் 5:21. பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார். ஏசாயா 53:4-6,9-12; சகரியா 13:7; ரோமர் 8:3; எபேசியர் 5:2; 1பேதுரு 3:18; 1யோவான் 2:1,2; 1தீமோத்தேயு 1:15; எபிரெயர் 12:3; 1பேதுரு 2:24; யோவான் 1:29. பாவமாக்கப்பட்ட இயேசு: தேவன் பரிசுத்தமுள்ளவர். தேவகுமாரனும் பரிசுத்தமுள்ளவர். தேவ ஆவியும்

இயேசுவின் சிலுவை கூறும் செய்தி – 1

நம்நிமித்தம் அவர் பலவீனப்பட்டார். 2கொரிந்தியர் 13:4. அவர் பலவீனத்தினால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும் பிழைத்திருக்கிறார். லூக்கா 22:43,44; 1கொரிந்தியர் 15:42-44; எபிரெயர் 5:7; 1பேதுரு 3:18; மத்தேயு 8:17; 2கொரிந்தியர் 12:5-10. இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்திருந்தாலும் பாவமில்லாதவராயிருந்ததினால் மாம்சத்திலும் பலமுள்ளவராயிருந்தார். ஆவியிலும் பலமுள்ளவராயிருந்தார். ஆத்துமாவிலும் பலமுள்ளவராயிருந்தார். ஆகையினால்தான் திடனற்றவர்களைத் தேற்றும்படியான வார்த்தைகளைக்
Powered By Indic IME