அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி சுத்தம் பண்ணுகிறார்.

every branch that bears fruit He prunes, that it may bear more fruit. (John 15:2) Job 17:9; Psalm 51:7-13;

என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார்.

Every branch in Me that does not bear fruit He takes away. (John 15:2) John 17:12; Matthew 3:10; Matthew

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.

I am the true vine, and My Father is the vinedresser. (John 15:1) Genesis 49:10,11; Psalm 80:8-19; Isaiah 4:2;

அன்பு என்பதற்கு தேவன் கொடுக்கும் அர்த்தம் என்ன?

அன்பு என்ற வார்த்தைக்கு உலகத்தார் ஒவ்வொரு விளக்கங்களை கொடுக்கிறார்கள். நமக்கு பிரியமானவர்களை பார்க்கும் போதும், அவர்களோடு பேசும் போதும், அவர்களுக்கு உதவி செய்யும் போதும் நம்முடைய

எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள்.

I love the Father, and as the Father gave Me commandment, so I do. Arise, let us go from

கிறிஸ்துவின் வருகையில் மரித்தவர்கள் எதற்காக எழுந்திருப்பார்கள் ?

இயேசு கிறிஸ்து வானங்களைத் திறந்து வருகின்ற போது பூமியிலுள்ள உயிரோடு இருக்கிற ஒவ்வொருவரும் அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள். பிரேதக் குழியில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக்

இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.

I will no longer talk much with you, for the ruler of this world is coming, and he has

இயேசு கிறிஸ்து தம்முடைய வருகையில் வரும் போது என்ன சம்பவிக்கும்?

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் கூட இயேசு கிறிஸ்துவின் வருகையை விசுவாசிப்பது இல்லை. இந்த பூமிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக மாத்திரமே கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். இயேசு

நீங்கள் விசுவாசிக்கும்படி நடப்பதற்குமுன்னமே சொன்னேன்.

I have told you before it comes, that when it does come to pass, you may believe. (John 14:29)

இயேசு கிறிஸ்து எதற்காக மறுபடியும் வருகிறார்?

நம்முடைய வேத வாக்கியம் நித்திய நியாத்தீர்ப்பின் நாள் எப்படி இருக்கும் என்று மிக துல்லியமாக போதிக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் வேத வாக்கியத்தின் ஒவ்வொரு எழுத்தும்
Powered By Indic IME