மகிழ்ச்சியாக்கினீர்

கர்த்தாவே, உம் செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர்

கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன். (சங்கீதம் 92:4)

சங்கீதம் 64:10; சங்கீதம் 104:31-34; சங்கீதம் 106:47,48; சங்கீதம் 126:3; சங்கீதம் 145:6,7; எரேமியா 31:7,11-13; யோவான் 16:22; 2கொரிந்தியர் 2:14; வெளி 18:20.

மகிழ்ச்சியாக்குகிறார்
அவரது கரத்தின் கிரியைகளால்
அவரது வசனத்தின் கிரியைகளினால்
அவரது ஆவியின் கிரியையினால்
அவரின் குமாரனின் இரட்சன்ய கிரியையினால்
அவரின் அற்புத செயல்களினால்.

இன்று கர்த்தர் உங்கள் வாழ்வில் பலத்த கிரியைகளை செய்து உங்களை மகிழ்வடைய செய்யப் போகிறார். அல்லேலூயா.

ADD YOUR COMMENT

Powered By Indic IME