இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவை தரி
பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
(1 தெசலோனிக்கேயர் 5:8)
யோபு 19:23-27; சங்கீதம் 42:5; ரோமர் 8:24,25; 1கொரிந்தியர் 13:13; 2தெசலோனிக்கேயர் 2:16; 1 பேதுரு 1:4,5,13; 1யோவான் 3:1-3.
இரட்சிப்பின் நம்பிக்கை என்பது என்ன?
1.பாவங்களிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம் என்ற உறுதி.
2.தேவனுடைய இராஜ்ஜியத்தின் அங்கத்தினர்களாயுள்ளோம் என்ற உறுதி.
3.தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கெல்லாம் உடனாளி என்ற உறுதி.
4.எல்லாவற்றையும் செய்யதக்க பெலன் கிடைத்துள்ளது என்ற உறுதி.
5.துணிந்து தேவனிடம் செல்லமுடியும் என்ற உறுதி.