இயேசு நாத்தான்வேலை பார்த்து, இதோ கபடற்ற உத்தம இஸ்ராயேலன்

இயேசு நாத்தான்வேலை பார்த்து, இதோ கபடற்ற உத்தம இஸ்ராயேலன்

இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். (யோவான் 1:47)

சங்கீதம் 32:1,2; சங்கீதம் 34:13; சங்கீதம் 73:1; சங்கீதம் 116:6; மத்தேயு 10:16; பிலிப்பியர் 2:15; 1 பேதுரு 2:1-3,22..

கபடம் என்பது துரோகம், தந்திரம் உள்ள, வஞ்சகம், சூழ்ச்சி என்று பொருள்.

நத்தானியேல் ஒரு கபடமில்லாத மனிதன். அவனை போல் நாமும் கபடமில்லாதவர்களாய் காணப்பட வேண்டும்.

அதற்கு நாம்
– கபடமில்லாத நாக்கு – யோபு 27:3; சங்கீதம் 52:4; சங்கீதம் 120:3
– கபடு செய்ய தீவிரிக்காத கால் – யோபு 31:5
– கபடமில்லாத உதடு – சங்கீதம் 17:1
– கபடமில்லாத ஆணை – சங்கீதம் 25:4
– கபடமில்லாத ஆவி – சங்கீதம் 32:2
– கபடமில்லாத வீடு – சங்கீதம் 101:7
– கபடமில்லாத இருதயம் – அப்போஸ்தலர் 2:46; கொலோசெயர் 3:22
– கபடமில்லாத நடத்தை – 2கொரிந்தியர் 1:12
– கபடமில்லாத மனம் – எபேசியர் 6:5
– கபடமில்லாத போதகம் – 1 பேதுரு 2:2
– கபடமில்லாத வாய் – வெளி 14:5
உள்ளவர்களாய் காணப்பட வேண்டும்.

நாம் கடமில்லாத புறாவை போல இருக்க வேண்டும். மத்தேயு 10:16

இக்காலத்தில் நாம் எப்படியிருக்கிறோம்?

இருதயத்தின் நிறைவினால் தான் வாய் பேசும். நமது இருதயத்தில் கபடு இருக்குமானால் அது நமது ஜீவிதம் முழுவதும் காணப்படும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME