Author Archive

வியாதி பிரச்சனைகள்
வியாதியின் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா? கிறிஸ்தவர்கள் எந்த சூழ்நிலையில் தற்கொலை செய்யக்கூடாது என்கிற சத்தியத்தைக் கற்றுக் கொண்டு வருகிறோம் சிலர் வியாதின் வேதனை தாங்க முடியவில்லை என்று தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். அப்படி தற்கொலை செய்கிறவர்கள் பூமிக்குரிய வியாதியின் வேதனையில் இருந்து

தோல்வி பிரச்சனைகள்
தேர்விலோ அல்லது வாழ்க்கையிலோ தோல்வி அடைந்து விட்டேன் என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா? பல காரணங்களுக்காக மனிதர்கள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். தற்கொலை செய்து அவர்கள் மரித்து மீளமுடியாத துயரமுள்ள இடத்திற்கு போய் விடுவார்கள் என்பதைக் குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிற நமக்கு

கடன் வாங்கி என்னால் திருப்பி செலுத்த முடியவில்லை என்பதற்கு தற்கொலை செய்து கொள்ளுவதுதான் தீர்வா?
கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் போகிறவர்கள் தான் தற்கொலை செய்து கொள்ளுவதில் பெரும்பாலும் முதல் இடத்தில் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு தற்கொலை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எந்த சூழ்நிலையிலும் வரக்கூடாது. ஏனென்றால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் சிக்கும் போது சாத்தான் அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுவான். இயேசு கிறிஸ்து தற்கொலை

பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாதவர்கள் தான் தற்கொலை செய்து கொள்ளுகிறார்களா?
நாம் உலகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளின் நிமித்தம் தற்கொலை செய்து கொண்டால் மீளமுடியாத உபத்திரவத்திற்கு போய் விடுவோம் என்பதை குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம். வாழ்க்கையில் போராட்டங்களோடு வாழ்வதை விட செத்து விடலாம் என்று அநேகர் நினைக்கிறார்கள். ஆனால் எல்லாரும் தற்கொலை செய்வது கொள்ளுவதில்லை. சிலர் மாத்திரமே துணிந்து அந்த முடிவை எடுக்கிறார்கள்.

போராட்டங்களும் பிரச்சனைகளும் வரும் போது தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா?
இன்றைய உலகத்தில் தற்கொலை செய்து கொள்ளுவது என்பது சர்வ சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது. சாதாரணமான பிரச்சனைகளுக்காக கூட அநேகர் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். பரீட்சையில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். கடன் பிரச்சனை இருந்தால் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். நெருக்கமானவர்கள் இறந்து விட்டால் அந்த

பத்துக்கட்டளையைப் பார்க்கிலும் மேலான பிரமாணம் புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஓய்வுநாளை ஆசரிக்கிறவர்கள் பத்துக்கட்டளை மேலானது என்றும் அது பரிசுத்தமானது என்றும் அதை ஆசரிக்காதவர்களை மகா பாவிகள் என்றும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். புதிய பிரமாணம் எவ்வளவு மேன்மையானது. இந்த ஒரு வசனமே போதுமானது. எபிரெயர் 2:3: முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், எபிரெயர் 2:4:

ஓய்வுநாளை கிறிஸ்தவர்கள் ஆசரித்தார்களா?
ஓய்வுநாளை இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) ஆசரித்தார்கள் என்று தான் வேத வாக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஓய்வுநாளை கிறிஸ்தவர்கள் ஆசாரித்தார்கள் என்று எந்தவொரு வேத வாக்கியங்களும் இல்லை. இவர்கள் தங்கள் ஓய்வுநாள் சபையார்க்கென்று நிறைய ஓய்வு நாள் சம்பந்தமான புஸ்தகங்களை எழுதி அவர்கள் கையில் கொடுக்கிறார்கள். அதை தான் அவர்கள் வாசித்து கொண்டு

சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்பு ஓய்வுநாளை அப்போஸ்தலர்கள் ஆசரித்தார்களா?
புதிய ஏற்பாட்டில் சில வசனங்களை எடுத்துக் கொண்டு அப்போஸ்தலர்கள் ஓய்வுநாளை ஆசரித்தார்கள் என்று மேற்கோள் காண்பிக்கிறார்கள். அதனால் நாமும் ஓய்வுநாளை ஆசாரிக்க வேண்டும் என்று ஒரு கூட்ட மக்கள் போதித்து கொண்டு இருக்கிறார்கள். வாரத்தின் முதல் நாளில் கூடி வருகிறவர்கள் எல்லாம் தேவனுடைய பிரமாணத்திற்கு விரோதமானவர்கள் என்கிறார்கள். அந்த வசனங்களைப் பற்றி

இயேசுகிறிஸ்து ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும் என்கிற பிரமாணத்தின்படி ஓய்வுநாளை ஆசரித்தாரா?
இயேசு கிறிஸ்து ஓய்வு நாளை ஆசரித்தார். ஆகையால் நாமும் ஆசரிக்க வேண்டும் என்று ஓய்வு நாள் வருகை ஆசரிப்பு சபையார் சொல்லுகிறார்கள். இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசாரித்தாரா என்பதை பேசுவதற்கு முன்பு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து யூதன் என்பதையும் அவர் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்பிறந்தவர் என்பதையும் நாம்

தேவன் பூமியில் இன்றைக்கு யாரைத் தேடிக் கொண்டு இருக்கிறார்?
அநேகர் போதிக்க கூடிய காரியம் என்னவென்றால் பாவிகளைத் தேவன் நேசிக்கிறார் என்பது தான். உண்மையிலேயே தேவன் பாவிகளை நேசிக்கிறாரா இல்லை மனந்திரும்புவதற்கு அழைக்கிறாரா? பாவத்தில் நிலைத்து இருக்கக் கூடிய எந்த பாவியை தேவன் நேசிப்பது இல்லை. பாவிகளுக்கு ஜீவனையும் சுவாசத்தையும் அவர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுத்து தம்மை அவர்கள் தேடுவதற்கு அவர்களுக்கு