அவன் தேவனிடம் விசுவாசித்து மனமகிழ்ச்சியாயிருந்தான்

அவன் தேவனிடம் விசுவாசித்து மனமகிழ்ச்சியாயிருந்தான்

பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டுபோய், அவர்களுக்குப் போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான். (அப்போஸ்தலர் 16:34)

அப்போஸ்தலர் 16:16-34; அப்போஸ்தலர் 8:39; ஏசாயா 12:1-3; ஏசாயா 55:12; லூக்கா 5:28-32; லூக்கா 19:1-10; பிலிப்பியர் 4:4; 1தெசலோனிக்கேயர் 4;9-13; யாக்கோபு 2:14-17.

விசுவாசமே
தேவனை பிரியபடுத்துவதாகவும், நம்மில் மகிழ்ச்சியை கொண்டு வருவதாகவும்,
உள்ளது.

எனவே விசுவாசம் என்பது

1. தேவனோடுள்ள நல்ல ஐக்கியத்தையும்.

2. சக விசுவாசிகளோடுள்ள நல்ல ஐக்கியத்தையும்.

3. தங்கள் ஊழியகாரரோடுள்ள நல்ல ஐக்கியத்தையும் குறிக்கின்றது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME