அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்

அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்

இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள், நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்.(ஏசாயா 58:4)

ஏசாயா 58:13,14; யோபு 22:26; யோபு 27:10; யோபு 34:9; சங்கீதம் 36:8; சங்கீதம் 37:4,11; ஆபகூக் 3:18; பிலிப்பியர் 4:4; 1பேதுரு 1:8.

தேவன் விரும்புகிற ஒய்வு நாளாக ஆசரிக்கும் போது, மகிழ்ச்சி, உயர்வு, போஷாக்கு ஆகிய மூன்றும் கிடைக்கும்.

ஓய்வுநாட்களை உத்தமமாய் ஆசரிக்கும் திருச்சபை மக்களால் சபை மகிழ்ச்சியையும், விசுவாசிகள் உயர்வையும், தேசம் செழிப்பையும் அடைகின்றது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME