புத்திசாலித்தனமான கைதி
Posted in Stories by Aanmigamபுத்திசாலித்தனமான கைதி
****************************
?????????
????? புழல் மத்திய சிறையில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்… அவர்கள் இறக்கும் முன் , உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன …. ?
என்று கேட்கப்பட்டது.
?? முதல் கைதியின் ஆசை:
தன் மனைவியை காண வேண்டும் , …..
தான் பெற்ற மகளுடன் விளையாட வேண்டும் , ..
மருதூர் கோபாலன் ராமசந்திரன் (Dr. MGR) அவர்களின் சமாதிக்கு , அருகில் புதைக்கப்பட வேண்டும் ,என்றான் … அவனது மூன்று ஆசைகளும்,….. நிறைவேற்றப்பட்டன.
? இரண்டாவது கைதியின் ஆசைகள் ;
தன் மனைவியின் கையால் சாப்பிட வேண்டும் , …
தான் பெற்ற மகளுடன் விளையாட வேண்டும், …. செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று ,கூறினான்… அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றிவைக்கப்பட்டன.
?? மூன்றாவது கைதி :
?? தனது முதல் ஆசையாக தன௧்கு பிடித்த மனைவியின் கையால் சாப்பிட வேண்டும் என்று, கேட்டான்……
அந்த கைதிக்கு மனைவியே,
இல்லை , எனவே…. அந்த கைதிக்கு பிடித்த மணப்பெண் கிடைக்கும் வரை தூக்கு தண்டனை ,…
ஒத்தி வைக்கப்பட்டது.
அந்த கைதி தேர்ந்தேடுத்த மணப்பெண்ணிற்கு இரண்டு கையும் இல்லை!
அந்த மணப்பெண்ணிற்கு செயற்கை கை பொருத்தப்பட்டு திருமணம் முடித்து வைத்தனர்.
?? இரண்டு வருடகாலத்திற்குப்பின் முதல் ஆசை நிறைவேற்றிவைக்கப்பட்டது , …இரண்டாவது ஆசை என்ன …. ?என்று, கேட்டனர்….!
?? தான் பெற்ற மகளுடன் விளையாட வேண்டும் என்று,பதில்வந்தது….. அன்று தான் அந்த கைதிக்கு திருமணம் முடிந்து, முதல் ஆசை நிறைவேற்றிவைக்கப்பட்டது, அந்த கைதிக்கு மகள் பிறக்கும் வரை….. மறுபடியும் , தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டு, பின் … இரண்டாவது ஆசையும் நிறைவேறிய பிறகு.
?? இப்பொழுது ,…. மூன்றாவது , ஆசை என்னவென்று… ! அவன் சொன்னான், ”என் உடல் … தற்போதைய முதல்வரின் , சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.. என்று ,!!!
?? ”அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர், ..
நீ ”என்ன சொல்கிறாய், ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!..
?? ”கைதி அமைதியாகச் சொன்னான், … “அவர் இறக்கும் வரை ….. நான் ! காத்திருக்கிறேன்.’ என்று . !
*நீதி :*
?? *புத்திசாலி தன்னை எந்த தருணத்திலும். , பாதுகாத்துக் கொள்கிறான்…*
????????????????
RLRLRLRLRLRLRL